Day: August 25, 2019
G7 மாநாட்டு மண்டபத்திற்கு எதிரே சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
G7 மாநாடு இடம்பெற்று வரும் மாநாட்டு மண்டபத்திற்கு எதிரே சுற்றுச்சூலை பாதுகாக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று(சனிக்கிழமை) G7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரைமேலும் படிக்க...
கிம் ஜாங் அன் முன்னிலையில் நடந்த ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை நடத்தப்பட்டது. வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.மேலும் படிக்க...
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ – பிரேசில் அதிபர் நடவடிக்கை
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நாட்டின் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான்.மேலும் படிக்க...
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
67-வது பிறந்தநாள் கொண்டாடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் களம் கண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 67-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு தமிழகமேலும் படிக்க...
பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
மறைந்த முன்னாள் நிதி மந்திரிஅருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ்மேலும் படிக்க...
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஜனாதிபதி மக்ரோன்
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று ஜி7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது. உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து இந்த மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில்மேலும் படிக்க...
கோட்டாவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி
மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வெள்ளிக் கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவீர்களாமேலும் படிக்க...
இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: ருவன் குணசேகர
அவசரகால சட்டத்தை நீக்கினாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும், தற்போது பயங்கரவாத பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியலுக்கும் மற்றும் அவர்களின் சொத்துகளை தடைசெய்வதற்கும் எந்தவிதமானமேலும் படிக்க...
வடக்கு செல்ல தயாராகும் தேசிய மக்கள் சக்தி
மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் புத்திஜீவிகள் அமைப்பினர் வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்மேலும் படிக்க...