Day: August 20, 2019
ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்
ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று, ஜூமாடியன் நகரில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெயிலின்மேலும் படிக்க...
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இந்தியா-பிரான்ஸ் இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடிமேலும் படிக்க...
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவரை மீட்டு வரும் மீட்புக் குழுவினர்வியன்டியன்:லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலாமேலும் படிக்க...
ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் -நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தும் காட்சிபுதுமேலும் படிக்க...
ஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்படுவதை தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுகின்றது. அத்துடன் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி கோத்தபாயவின் பயணத்தை தடுக்க முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பின்வரிசை உறுப்பினர் களும் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும் கோரிக்கை விடுத்து வருகின்றமேலும் படிக்க...
தமிழர்கள் மீண்டும் ஏமாறமாட்டார்கள் : பந்துல
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருவதாக வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை நம்பி, தமிழ் மக்கள் மீண்டுமொரு முறை ஏமாறமாட்டார்கள். இலங்கையர் என்ற அடிப்படையில் சம உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏதுவான மாற்றமொன்றையே அவர்கள் விரும்புவார்கள்.மேலும் படிக்க...