Day: August 19, 2019
தான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
தான்சானியா நாட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. தீப்பற்றி எரியும் டேங்கர் லாரிமாஸ்கோ:தான்சானியா நாட்டில் டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது மொரகரோ நகர். இந்த பகுதியில் கடந்த 10-ம் தேதிமேலும் படிக்க...
வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்
வங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும்மேலும் படிக்க...
காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28-ந்தேதி நடக்கும் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக, கடந்த ஏழாண்டு காலத்திற்கும் மேலாக, காவிரிமேலும் படிக்க...
அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அருண் ஜெட்லிபுதுடெல்லி:சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி (வயது 66), கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்தமேலும் படிக்க...
ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..?: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு இன்று திங்கட்கிழமை கூடுகிறது. இந்த பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமாக ஆராயப்படவுள்ளது. இதன்போது எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து விசேடமேலும் படிக்க...
மஹிந்த தற்போது முழு நாட்டையும் ஏமாற்றியுள்ளார்: சந்திராணி பண்டார
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அமெரிக்க குடியுரிமையை நீக்காமல் அவரை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது நகைப்புக்குரியதாகவே உள்ளது. இது மக்களின் கண்களை மூடும் செயற்பாடாகும். மஹிந்த ராஜபக் ஷ முழு நாட்டையும் ஏமாற்றமேலும் படிக்க...
கோத்தபாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனநாயக ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்அல்ல. அவர் எப்போதும் வன்முறையைப் பாவிக்கக் கூடியவர் என்பதால் அவரைப் போன்றவர்கள் வருவது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாகவே அமையும் என வடக்குமேலும் படிக்க...