Day: August 11, 2019
மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மைதானத்தில் ஆரம்பமாகும் இப்போட்டியில் இந்தியா அணிக்கு விராட் கோலியும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும்மேலும் படிக்க...
தெற்கு பிரிவினைவாதிகள் ஏடன் நகரை கைப்பற்றினர்: யேமனில் போர் நிறுத்தம்!
யேமனில் பலநாட்களாக இடம்பெற்றுவரும் தொடர் தாக்குதல் சம்பவங்களை அடுத்து போர் நிறுத்தத்திற்கு தெற்கு பிரிவினைவாதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைமுறைக்கு வரவிருந்த போர் நிறுத்தத்திற்கு பிரிவினைவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்திற்கு ஆதரவான படைகளுடன்மேலும் படிக்க...
தமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை? அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி
அகதிகளையும் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து அவுஸ்ரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அவுஸ்ரேலியர்களுக்கு கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால்மேலும் படிக்க...
தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு
வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கபட்டது. வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோயிலில் இன்று காலை விசேடமேலும் படிக்க...
நோர்வே பள்ளிவாசலுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது
நோர்வேயில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் ஒஸ்லோவின் புறநகரில் உள்ள அல்-நூர் இஸ்லாமிய தொழுகை இடத்தின் மீது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
ஊழல் வழக்கில் பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை
ஊழல் வழக்கில் சிக்கிய பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி கோர்ட் அதிபரை விடுதலை செய்தது. மத்திய அமெரிக்க நாடு பனாமா. இந்த நாட்டில் 2009-2014 ஆண்டுகளில் அதிபராக இருந்தவர், மார்ட்டினெல்மேலும் படிக்க...
சிரியாவில் போராளிகளுக்கு இடையிலான மோதலில் 55 பேர் பலி
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் போராளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்தனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம்மேலும் படிக்க...
சிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர், மன்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் நிதி நிறுவன அதிபராகவும், கோடீஸ்வரருமாக இருந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் மன்ஹாட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் கடந்த 2002-ம்மேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 400 தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது. இதையடுத்து, மே மாதம் 25-ம் தேதிமேலும் படிக்க...
கேரளா கனமழை – நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உடல் மீட்பு
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 9 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர். வெள்ளம் சூழ்ந்த மலப்புரம் மாவட்டம்திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
காஷ்மீரில் அமைதி நிலவுகிறது: வதந்திகளை நம்ப வேண்டாம் – காவல்துறை
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் எதுவுமின்றி ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும்,மேலும் படிக்க...
கோத்தா ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எமது தரப்புக்குள் எவ்வித எதிர்ப்புகளும் இல்லை – மகிந்தானந்த
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமது தரப்புக்குள் எந்த எதிர்ப்புக்களும் காணப்படவில்லை. அவை அனைத்தும் வெறுமனே அவர் மீதுள்ள அச்சத்தின் காரணத்தால் வெளியிடப்படும் புனை கதைகளேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் கண்டி மாவட்டமேலும் படிக்க...
6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணிக்கு அழைப்பு
போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர்மேலும் படிக்க...