Day: July 12, 2019
இனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்- ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

இனிப்பு வகையான குளிர்பானங்களை அதிக அளவில் குடித்தால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இனிக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்கள் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் தெரிவித்தன.மேலும் படிக்க...
25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்

ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் புறப்பட்ட குடிநீர் ரெயில் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது. சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில்மேலும் படிக்க...
பா.ஜ.க அரசு விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதா – நாடாளுமன்றத்தில் ராகுல் கேள்வி!

விவசாயிகளின் கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீடிக்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பா.ஜ.க அரசு தொழிலதிபர்களை விட விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதாக எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போதே அவர்மேலும் படிக்க...
கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு!

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகின்ற நிலையில் சட்டசபை அமர்வில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸின் தலைமை கொறடா கணேஷ் ஹுகேரி அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நிதி மற்றும் பிற விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபை அமர்வு இடம்பெறவுள்ளமேலும் படிக்க...
திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீச்சர அலங்கார வளைவிற்கு பிரதேச சபையினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைக்கண்டித்து இன்று காலை 9.30மணியளவில் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின்மேலும் படிக்க...
நாணய விதிச் சட்டத்தை திருத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது – மஹிந்த

அரசியல் நோக்கங்களுக்காக நாணய விதி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது. தேவைக்கேற்ப கொண்டு வருவதாயின் பொருளாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ள நிலையில் இவ்வாறான சட்டதிருத்தங்கள் நிலைமையினை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்று மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மற்றும் மாலைத்தீவு இடையிலான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக இவரது விஜயம் அமையவுள்ளது. இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பியமேலும் படிக்க...