Day: July 9, 2019
கறுப்பின முதல் விண்வெளி வீரர் – கனவு நனவாவதற்கு முன் விபத்தில் உயிரிழந்தார்!
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 30 வயது மண்டலா மசெக்கோ (Mandla Maseko) என்பவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஆபிரிக்கர் என்ற பெருமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது அந்த விருப்பம் நிறைவேறுவதற்குள் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவர் உயிரிழந்ததாகமேலும் படிக்க...
உணவு ஒவ்வாமையால் 14 சிறைக் கைதிகள் உயிரிழப்பு!
தஜிகிஸ்தானில் கெட்டுப்போன ரொட்டிகளை உட்கொண்ட 14 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றும் பணி இடம்பெற்றது. அதற்காக சிறையை விட்டு வெளியேறிய கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள்மேலும் படிக்க...
பீகாரில் மர்ம நோய்: ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு
பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார்- முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில், ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குறித்த தாக்கத்திலிருந்து அம்மாநில நிர்வாகம்மேலும் படிக்க...
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அன்றைய தினமே இறுதிமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்மேலும் படிக்க...
சிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவை அமைக்க அனுமதி
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட கட்டமைப்பு உடனான சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆணையாளர் நாயகத்தின் அதிகார மற்றும்மேலும் படிக்க...
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை
விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்கமேலும் படிக்க...
தாக்குதலுடன் சம்பந்தம் இல்லாதவர்களை அசௌகரியப்படுத்த வேண்டாம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை சம்பந்தமில்லாத நபர்களை அசௌகரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அனைத்து இன மக்களுக்கும் முக்கியமான காரணியாகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க...