Day: June 14, 2019
எண்ணெய் கப்பல்கள் தாக்குதல் எதிரொலி – பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலையடுத்து பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வருகிறது. சவுதி அரேபியாவின் நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்தமேலும் படிக்க...
குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் 3 ஆண்டு சிறை தண்டனை – நீதிபதி எச்சரிக்கை
குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபது தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்டமேலும் படிக்க...
சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு
இப்போது சொல்லமாட்டேன், சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 11 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் நேற்று தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். ஜலாலாபாத் நகரில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில்மேலும் படிக்க...
இலங்கையின் 1ஆவது செய்மதி – எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப் படவுள்ளது
இலங்கையின் முதலாவது செய்மதி எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விண்ணுக்குமேலும் படிக்க...
ஜனாதிபதி கலந்துக்கொள்ளும் தஜிகிஸ்தான் மாநாடு இன்று ஆரம்பம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாடு தஜிகிஸ்தானில் இன்று ஆரம்பமாகிறது. இந்த மாநாடு நாளை நிறைவடையவுள்ளது. ஜனாதிபதியும் நாளையதினம் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கை உட்பட 27 நாடுகள் இந்தமேலும் படிக்க...
சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டார் ; சாட்சியத்தில் ஹிஸ்புல்லா
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா பாரா ளுமன்றமேலும் படிக்க...