Day: June 2, 2019
மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி
மகாத்மா காந்தியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மும்பையை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரிகான்மும்பை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் நிதி சவுத்ரி. இவர், மகாத்மா காந்தியை விமர்சித்து டுவிட் செய்திருந்தார்.மேலும் படிக்க...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்திய செயற்கைகோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்று வானியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்திமேலும் படிக்க...
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன்- இளையராஜா அறிவிப்பு
இளைஞானி இளையராஜாவுக்கு இன்று 76-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சாலி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு முன்பு ரசிர்கள் திரண்டனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த இளையராஜா ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அதன்பின் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன்மேலும் படிக்க...
2005இல் வாக்களிக்க தவறியமையே முள்ளிவாய்காலில் மக்கள் கொல்லப்பட்டனர் – விஜயகலா மகேஷ்வரன்
2005இல் வாக்களிக்க தவறியமையினாலேயே முள்ளிவாய்காலில் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள் வந்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஜனாதிபதியாக யார் நின்றாலும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு
எதிர்வரும் டிசம்பர் மாத கால பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாம் புதிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எமது மலையக மக்களின் வாக்குகள் முக்கியமாக தேவைப்படும். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்க்கு எமதுமேலும் படிக்க...
அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்று நிரூபம் ஏற்புடையதல்ல
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபம் ஏற்புடையது அல்ல. அதில் உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக வலுவூட்டல் இராஜாங்கமேலும் படிக்க...
World Cup 2019 – தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற பங்களாதேஷ்
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணய சுழற்சழயை வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பங்களாதேஷ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தமிம்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 227 (02/06/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை
இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசைமேலும் படிக்க...
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை!
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சில தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்ற அச்சம் இருப்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
சுவிஸில் 3 பெண்களை ஏமாற்றி 180.000 பிராங்குகள் மோசடி செய்த மருத்துவர்!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டத்தில் மருத்துவர் ஒருவர் 3 பெண்களை ஏமாற்றி பெருந்தொகை மோசடி செய்த விவகாரத்தில் 40 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளார். தற்போது 62 வயதாகும் அந்த மருத்துவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 44 மாத சிறைமேலும் படிக்க...
விமானக் கட்டணங்கள் அதிகரிக்கலாம் – அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு
அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர், அதிகரித்துவரும் எண்ணெய் விலை ஆகியவற்றால் விமான நிறுவனங்களின் லாபம் இந்த ஆண்டு தொடர்ந்து குறையக்கூடும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு கூறியிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு விமான நிறுவனங்களில் ஒட்டுமொத்த நிகர லாபம் 35.5மேலும் படிக்க...
‘அமெரிக்காவுடன் சமரசப் பேச்சுக்கும் தயார், சண்டைக்கும் தயார்’ – சீனா
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை எதிர்கொள்ளச் சீனா தயாராக இருக்கிறது; அதேசமயம் சமரசப் பேச்சுக்கும் தயாராக உள்ளது என்று சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹே கூறியிருக்கிறார். “வர்த்தகப் போரைத் தொடங்கியது அமெரிக்கா. சீனாவைப் பொறுத்தவரை எங்கள் வாசல் திறந்திருக்கிறது. பேச்சுக்கும் தயார்..சண்டைக்கும்மேலும் படிக்க...
பயங்கரவாதத்திற்கு எதிரான துரித வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்பு வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், இதற்கான பொறுப்பை உரிய வகையில் மேற்கொள்ள அரசாங்கம்மேலும் படிக்க...
கருப்பை கழுத்துப் புற்றுநோய், தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில்…
கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி பிரதேச மருத்துவ அதிகாரி பணிமனையின்மேலும் படிக்க...
அமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி- போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை!
அமெரிக்காவில் சவுதி இளவரசர் காலித் பில் அல் சவுத் என நடித்து, 30 வருடங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து மோசடிகளை அரங்கேற்றிய நபர் வசமாக சிக்கினார். அவர் ஆண்டனி ஜிக்நாக் (வயது 48). இவர் அங்குள்ள மியாமி மாகாணம், பிஷர் தீவில்மேலும் படிக்க...
காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு வலியுறுத்தல்
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்தமேலும் படிக்க...
சிரியாவில் கார்குண்டு தாக்குதல் – ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி!
சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள ரக்கா நகரின்மேலும் படிக்க...
இராணுவ புலனாய்வு அதிகாரி போன்று செயற்பட்டு மக்களை ஏமாற்றிய நபர் கைது!
மொரட்டுவ, செய்சாபுர அடுக்குமாடித் தொடரில் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரை போன்று செயற்பட்டு மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோன் வேக்ஸ் எனும் மொஹம்மது நிசார் இம்ரான்மேலும் படிக்க...
இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார். “தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20மேலும் படிக்க...