Day: June 2, 2019
மோடியுடன் மைத்திரி தனியாகவும் பேச்சு வார்த்தை..
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது என்று புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபாலமேலும் படிக்க...
அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை – அசாத் சாலி
எத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் விலக வேண்டும் என்றும்,மேலும் படிக்க...
வசாவிளானில் குண்டுவெடிப்பு – சிறிலங்கா இராணுவச் சிப்பாய் பலி, இருவர் படுகாயம்
பலாலி பெருந்தளப் பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு படையினர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர்மேலும் படிக்க...