Day: June 1, 2019
“ அனலுக்குள் பொசுங்கிய நூலகம் “(சிறப்புக்கவி)
குடாநாட்டு மக்களின் விடா முயற்சிக் கல்விக்கு வித்தாரமாய் விளங்கி முத்தாரம் பதித்து புத்தி ஜீவிகளைத் தோற்றுவித்து ஆலமர விருட்சமாய் ஆதார சுருதியாய் அறிவுச் சுரங்கமாய் விளங்கிய அரிய யாழ் பொதுசன நூலகத்தை வைகாசித் திங்கள் முப்பத்தியொன்றில் பொறிக்குள் பொசுங்க வைத்தனரே !மேலும் படிக்க...
இன்று முதல் பிரான்ஸில் மின்சார கட்டணம் அதிகரிப்பு!
இன்று முதல் பிரான்ஸில் மின்சார மற்றும் எரிவாயு கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சாரக் கட்டணம் இன்று முதல் 5.9 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 25 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் இந்த விலையேற்றத்துக்கு முகங்கொடுக்கவுள்ளனர். குறித்த விலையேற்றத்தினால் வருடத்துக்கு €85 மேலதிகமாகமேலும் படிக்க...
உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்று முதல் அமுல்
திட மற்றும் அரை திட உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏப்பிரல் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது இந்தமேலும் படிக்க...
டிரம்ப் உடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 வடகொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை
வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன் சர்ச்சைக்கு பெயர் போனவர். தனது தந்தையின் மறைவுக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற இவர் நாட்டில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஐ.நா.வின் தீர்மானங்களை மீறி தொடர்ச்சியாக அணுமேலும் படிக்க...
அமெரிக்காவின் விர்ஜினியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இது அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சக குடிமக்களை சிலர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள்மேலும் படிக்க...
முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இழக்கிறது இந்தியா- டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை வழங்கியது.அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்பி திட்டத்தின் மூலம், முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றது.மேலும் படிக்க...
இந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார். அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல்மேலும் படிக்க...
பாராளு மன்றத்துக்கு மாடர்ன் உடையில் வந்தால் என்ன தவறு?- இளம் பெண் எம்.பி.க்கள் கேள்வி
பிரபல வங்காள நடிகைகளான மிமி சக்ரபோர்த்தியும், நுஸ்ரத் ஜகானும் இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தி ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பசிராத் தொகுதியில்மேலும் படிக்க...
ஜெய்சங்கருக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி வாழ்த்து
மத்திய அமைச்சரவையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கருக்கு, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். லீ டிரியான் கூறுகையில், ‘என் புதிய சக பணியாளர் டாக்டர்.ஜெய்சேகருக்கு என் வாழ்த்துக்கள். உங்களை வரவிருக்கும் ஜி7 மாநாட்டில்மேலும் படிக்க...
இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு
கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்று முதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. ஒருநாள் சேவைக் கட்டணமாகமேலும் படிக்க...
இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம் மூலமான பொதி சேவை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பமாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு கடந்த 22 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
மூன்று மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமான ஸ்ரீலங்கன் விமான சேவை
மூன்று மாதங்களுக்கு பின்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரிற்கு இலங்கையில் இருந்து முதலாது விமானம் இன்று பிற்பகல் 12.20 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இதன்படி அந்த விமானம் மாலை 3.10 மணியளவில் கராச்சி நகரை சென்றடையவுள்ளதுடன் பின்னர் அந்த விமானம் 4.10 மணியளவில் கட்டுநாயக்கமேலும் படிக்க...
முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படும் – அமைச்சர் ரிஷாட்டிடம் பிரதமர் உறுதி
அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபம் வாபஸ் பெறப்பட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்மேலும் படிக்க...