Day: May 26, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 226 (26/05/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தைமேலும் படிக்க...
சங்கிலியன் மன்னனின் 400 ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள்
யாழ். இந்திய உதவித்தூதரகம் மற்றும் யாழ். மாவட்ட சங்கிலியன் மன்னன் அறக்கொடை நிலையத்தின் ஏற்பாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க புராதான மன்னாக விளங்கிய சங்கிலியன் மன்னனின் 400 ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று முதல் முறையாக பருத்தித்துறை வீதியில் உள்ளமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி
இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18 ஆம் திகதி அன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால்மேலும் படிக்க...
பிரித்தானிய பிரதமர் பதவிக்காக கடும் போட்டி
பிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுபர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. தெரேசா மேயினால் முன்னெடுக்கப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தம் மூன்றாம் முறையும் தோல்வியடைந்த நிலையில், அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி விலகவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்தமேலும் படிக்க...
அரசாங்கம் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைக்கவே அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து வருகிறது: சிவசக்தி ஆனந்தன்
அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் இன்று எழுப்பியமேலும் படிக்க...
“இன விரிசல் ஏற்படும் விதமாக அசாத் சாலி கருத்துரைப்பதை தவிர்க்க வேண்டும்”
இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துவம் வகையில் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பள்ளிவாசல்களில் இருந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொறுப்பாக பதில் கூற வேண்டிய அமைச்சர்கள்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்புக்காகவும் இந்தியா செயற்படும் – விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பு
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்காக இந்தியா செயற்படும் எனத் தான் எதிர்ப்பார்ப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துமேலும் படிக்க...
முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் – ரணில்
நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தமேலும் படிக்க...
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலைமேலும் படிக்க...
ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை
முன்னாள் மத்திய மந்திரியான ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் மர்ம நபர்களால் இன்று சுட்டு கொல்லப்பட்டார். கிராம மக்களுக்கு காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் (50) ஈடுபட்டார்.இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர்மேலும் படிக்க...
பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது
சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயண முன்னெச்சரிக்கையை தளர்த்துவதற்கு, இன்னும் காலம் தேவைப்படுவதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் உள்ள ஐ.நா மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கமேலும் படிக்க...
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக பெரும்மேலும் படிக்க...
நீங்கள் காதலில் எப்படி? உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்?
காதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது ஏனெனில் இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது. அன்புடன் கூடிய காதல் இல்லாத வாழ்க்கை என்றும் ஒரு சுமை தான். நம்மளை சுற்றியுள்ளவர்களைமேலும் படிக்க...