Day: May 18, 2019
பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேடப்பட்டுவந்த குற்றவாளியொருவர், பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். கொலம்பியா பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் புகைப்படத்தை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். இதைக்கண்ட குற்றவாளி, தொலைக்காட்சிமேலும் படிக்க...
இன்று மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் 27 ஆவது வாரம்!
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி, வரிக்குறைப்பு, எரிபொருள் விலைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீதிகளில் வாகனம் பழுதடைந்து நிற்கும் போது அதன் ஓட்டுனர் மஞ்சள் மேலங்கியினை அணிந்துகொண்டு நிற்கவேண்டும். அதேபோல் தமதுமேலும் படிக்க...
மல்யுத்த சூப்பர் ஸ்டார் அஷ்லே மஸாரோ திடீர் மரணம்!
பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ திடீரென்று மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ. மல்யுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஸ்மித் டவுணில் வசித்து வந்தார். 2005- 2008மேலும் படிக்க...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து ஆலோசனைமேலும் படிக்க...
உலகிலேயே முதல் முறையாக LEGO பிளாக் முழு கார்
உலகிலேயே முதல் முறையாக, குழந்தைகள் பொருத்தி விளையாடும் லெகோ பிளாக்குகளை கொண்டு, அதிவேக காரான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) மாடலில், கார் உருவாக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான லெகோ பிளாக்குகளை கொண்டு, எந்த வித பசைகளும் இன்றி இந்த கார்மேலும் படிக்க...
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்
வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20.1மேலும் படிக்க...
பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணன்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ராஜகுரு. செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் கனிமொழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு-கனிமொழி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று திருமணம் செய்ய இருமேலும் படிக்க...
மேதினியில் மறக்கலாமோ மே பதினெட்டை ???
மேதினியே கலங்கி நின்ற மே பதினெட்டு மேதினியின் கறைபடிந்தநாள் மேகக் கூட்டம் கரும்புகையால் கட்டுண்டநாள் மேலாதிக்க வாதிகளால் எம் உறவுகள் சின்னா பின்னமாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நாள் கொத்துக் குண்டுகளால் கொன்று குவிக்கப்பட்டு எரிகுண்டுகளால் எரியூட்டப் பட்ட நாள் மேதினியில் மறக்க முடியுமா?மேலும் படிக்க...
சென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி!
டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலையின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆரணி தொகுதி அதிமுக எம்.பி ஏழுமலை.மேலும் படிக்க...
கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்; இராணுவத்தினர் பாதுகாப்பு
இராணுவத்தின் பாதுகாப்புடன் தேர் ஏறி வீதி உலா வந்தார் கிளிநொச்சி நகர பிள்ளையார். நகர பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இன்று தேர் திருவிழா காலை ஒன்பது மணிக்கு பிள்யைார் தேர் ஏறி வீதி உலா வந்த போது இராணுவத்தின் பாதுகாப்புமேலும் படிக்க...
சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீற்றர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக இந்த அணை அமைந்துள்ளது.மேலும் படிக்க...
தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகளுடன் ஒப்பிடவேண்டாம்.
தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளையும், இந்தத் தாக்குதலையும், விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட வேண்டாம் என, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டள்ளார். விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. இறுதியிலேயே தற்கொலை தாக்குதல் என்ற மோசமானமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்
தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறப்புற உணர்வுபூர்வமாக இடம்பெற்றது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்றுமேலும் படிக்க...
சர்ச்சையை ஏற்படுத்திய கல்வெட்டு விவகாரம் : எனது பெயருக்கு களங்கம் – ஓபிஎஸ் மகன்
தேனியில் குச்சனூர் கோயில் கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குச்சனூர் கோயில் கல்வெட்டில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன்மேலும் படிக்க...
உப்பில்லா கஞ்சியுடன், முள்ளிவாய்கால் நினைவேந்தல்…
ஈழப் போரில் இறுதியில் முள்ளிவாய்கால் மண்ணில் உயிர் நீத்த தமிழ் மக்களின் 10 வது ஆண்டு நினைவேந்தல் தினமான இன்று சனிக்கிழமை (18) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரனையில் முள்ளிவாய்கால் மண்னில்மேலும் படிக்க...
தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு இந்தியா முழு ஆதரவு – தரன்ஜித் சிங் சந்து
ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போதே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.மேலும் படிக்க...
நினைவேந்தல் நிகழ்வுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் இடம்பெறவுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் முடிவுக்கு வந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொன்றழிக்கப்பட்டதை, உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் இன்றுமேலும் படிக்க...