Day: May 13, 2019
கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள் – ரவூப் ஹக்கீம்
ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு வலியுறுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களினைத் தொடர்ந்து பாதுகாப்பைமேலும் படிக்க...
மும்பை விமான நிலையத்தில் ஆண் ஒருவர் தற்கொலை!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது ஆண் ஒருவர், மும்பை விமான நிலையத்தின் ஆறாம் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. “எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதியிருந்த கடிதம் ஒன்றை அவர் பையில் காவல்துறை அதிகாரிகள்மேலும் படிக்க...
அம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்!
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அம்புகளால் துளைக்கப்பட்டு மூவர் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். மூவரும் ஜெர்மானியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்தவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் ஆண். அவர்கள் மூவரும் இணைந்து அந்த ஹோட்டல் அறையை வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
60 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி
அமெரிக்க ஏற்றுமதிப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனா இன்று (மே 13) தெரிவித்துள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை மீறி பெய்ச்சிங் அவ்வாறு அறிவித்துள்ளது. 5,140 வகையான அமெரிக்கப்மேலும் படிக்க...
ஸ்வீடனில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை?
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு ஸ்வீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இதன்மேலும் படிக்க...
F.21 விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் – அமெரிக்கா
அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனம், புதியதாக வெளியாகியுள்ள எப் 21 ரக விமானத்தில் 114 விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டால், நாங்கள் வேறு யாருக்கும் இவ்வகை விமானங்களை விற்பனை செய்ய மாட்டோம் எனக்மேலும் படிக்க...
ஹிட்லர் காலத்தில் கொல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல்மாதிரிகள் இன்று புதைக்கப்படவுள்ளன
ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை அவை இன்று திங்கட்கிழமை புதைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சார்லி பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் உடற்கூறியல் பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ் என்பவருக்கு சொந்தமானமேலும் படிக்க...
போர் குற்றங்களுக்கு நீதி வேண்டும் – காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு சரியான பதில் வேண்டும்
போர் குற்றங்களுக்கு நீதி வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும். சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டுமேலும் படிக்க...
குட்டி இளவரசருடன் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார் மேகன்!
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வின்சர் கோட்டையில் மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்டதன் பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்த அறிவிப்புமேலும் படிக்க...
குட்டி இளவரசர் பெயரின் அர்த்தம்
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பெயரின் அர்த்தம் தொடர்பான தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணமுள்ளன. ஆர்ச்சி இந்த பெயர் ஆங்கிலமேலும் படிக்க...
சீன மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை
சீன பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. South China Morning Post முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. மாணவிகள் ஒவ்வொரு கருமுட்டையையும் 100,000 யுவான் வரையிலான விலைக்கு விற்பனை செய்வதாகமேலும் படிக்க...
வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்!- தனியார் வாகனங்கள் உள்நுழைய தடை
வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் வாகனங்கள் உட்செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களிலும் இன்று (திங்கட்கிழமை) தாக்குதல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், வவுனியாமேலும் படிக்க...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: டொமினிக் தியெம்-ஐ வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரி் ஓபன் டென்னிஸ் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரானமேலும் படிக்க...
அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும்- தங்க தமிழ்ச்செல்வன்
எனது அறையில் நடந்த சோதனை பாரபட்சமானது. அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கிமேலும் படிக்க...
கமலின் பிரசாரத்தை தடைசெய்ய வேண்டும் – தமிழிசை வலியுறுத்தல்
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
மணமகள் இல்லாமல் வாலிபருக்கு திருமணம்
குஜராத் மாநிலத்தில் நெடுநாட்களாக திருமணத்துக்கு ஏங்கிய வாலிபருக்கு மேளதாளத்துடன் ஊரை அழைத்து, தடபுடலாக விருந்து வைத்து மணமகள் இல்லாமல் திருமணம் நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், ஹிம்மத்நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பரோட். இவரது மகன் அஜய் பரோட் பிறந்தமேலும் படிக்க...
மீண்டும் பொலிஸ் ஊரடங்கு!
குளியாபிட்டிய, ஹேட்டிபொல, பிங்கிரிய மற்றும் துமலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஊரடங்குச் சட்டமானது நாளை அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்மேலும் படிக்க...
பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜேவர்தன
பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன கடமையாற்றுவாரென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் இருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை பயணமானார். இந்நிலையில்,மேலும் படிக்க...
“பக்தர்களின் இரத்தம் இறைவனின் செவிகளில் ஓங்காரமிடும்”: தாக்குதலை அறிந்திருந்தும் தடுக்காதவர்களுக்கு இறைவனின் தண்டனை உறுதி..!
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்கள் இடம் பெறக்கூடிய ஆபத்து இருக்கின்றது என்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதை அலட்சியப்படுத்தியமைக்கு நாட்டின் தலைவரும் அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...