Day: May 10, 2019
மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச் – மரின் சிலிச், நடால் – வாவ்ரிங்கா பலப்பரீட்சை

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச் – மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில்மேலும் படிக்க...
17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை

சினிமா உலகிற்கு அறிமுகமாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷின் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.மேலும் படிக்க...
விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு

நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டிமேலும் படிக்க...
சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது. உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாகமேலும் படிக்க...
டெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்மேலும் படிக்க...
7 பேர் விடுதலை குறித்த சட்ட நிபுணர்களின் கருத்து ஒரு வாரத்தில் ஆளுனருக்கு வருகிறது

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலையில் சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் கவர்னருக்கு வர உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, மனிதமேலும் படிக்க...
சென்னையில் சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, சென்னையில் பாடகி சின்மயி போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல்மேலும் படிக்க...
பிரிவினையை மறந்து பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதி

இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து செயற்படும்போது பயங்கரவாதிகளே அதனூடாக பலமடைவர் என்பதைமேலும் படிக்க...
காத்தான்குடியில் வெடிபொருட்கள் மீட்பு – 8 மில்லியனுடன் மொஹமட் ராபிக் கைது

காத்தான்குடி பிரதேசத்தில் கடற் பிரதேசத்தில் குழி ஒன்றில் புதைக்கப்பட்டு இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப் பெற்றமேலும் படிக்க...
மேல் நீதிமன்ற நீதிபதி இளம்செழியன் அவர்களின் தந்தையார் காலமானார்

திருகோணாமலை மாவட்ட மேல் நீதிமன்றின் நீதிபதி இம்செழியன் அவர்களின் தந்தையார் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இன்று கொழும்பில் காலமாகிவிட்டார். மாணிக்கவாசகர் அவர்கள் வேலணை கிழக்கு வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். இவர் வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்தில்மேலும் படிக்க...
கைதான யாழ் பல்கலை மாணவர்கள், சிற்றுண்டி சாலை நடத்துனரரை விடுவிக்க இணக்கம்?

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. நாடாளுமன்றமேலும் படிக்க...
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில்மேலும் படிக்க...
தாய்லாந்திலுள்ள உலக பிரபலமான கடற்கரை மூடப்படுகின்றது

தாய்லாந்திலுள்ள உலக பிரபலமான கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள பி பி லே எனும் தீவிலுள்ள மாயா பே என்னும் கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட ஏற்றத்தின் காரணமாக அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
பணக்காரி போல வேடமிட்டு மோசடிசெய்த பெண்ணுக்குச் சிறை

நியூயார்க்கில் ஹோட்டல்கள், வங்கிகள் மட்டுமின்றி நண்பர்கள் சிலரிடத்திலும் தம்மைப் பெரும் பணக்காரிபோலக் காட்டிக்கொண்டு மோசடி செய்த ஜெர்மானியப் பெண்ணுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலம் நாலாண்டிலிருந்து 12 ஆண்டுவரை நீடிக்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 28 வயது ஏன்னா சொரோக்கின் (Annaமேலும் படிக்க...
பாக்தாத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 8 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.சம்பவத்தில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் சனநெரில் மிக்க சந்தை பகுதியிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்புக்களும்மேலும் படிக்க...
எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இரு தூதுவர்கள்

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன் டுனவாட், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். விஜேரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதன்பாது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றமேலும் படிக்க...
எத்தனை ஸ்டாலின், தினகரன் வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது – ஜெயக்குமார்

13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்பது பெரிய விவகாரம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜைன கோவிலின் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க யாராலும் முடியாது என்றார்.மேலும் படிக்க...
அரசே பழுதுபட்டு உள்ளது – கமலஹாசன் குற்றச்சாட்டு

அரசே பழுது பட்டு இருப்பதாகவும் டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்தாலும் மீட்டெடுக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5 பேர்மேலும் படிக்க...
சற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு!

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இளைஞன் இன்று சடலமாக மீட்புவவுனியா கல்நாட்டினகுளம் பகுதியிலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா சிதம்பரபுரம் கல்நாட்டினகுளம் பகுதியில் வசித்து வந்த சிவலிங்கம் நிரோசன் வயது 24 நேற்றைய தினம்மேலும் படிக்க...