Day: May 3, 2019
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்
டெல்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை சேர்ந்த காந்திநகர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய் இன்று பாஜகவில் இணைந்தார். பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக காய்நகர்த்தி வருகிறது. டெல்லியின் ஆளும்கட்சியானமேலும் படிக்க...
ஒசாமா பின் லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார் பறிமுதல்
கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகபெரிய தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் படத்துடன் சுற்றிய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் உருவம் பொறித்தமேலும் படிக்க...
வெறுப்பூட்டும் பேச்சுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களை முகநூலிலிருந்து நீக்க நடவடிக்கை
பேஸ்புக் சமூக வலைத்தளம் புகழ்பெற்ற நபர்களை பேஸ்புக் பாவனையிலிருந்து தடை செய்யத் தீர்மானித்திருக்கிறது. இவர்களை ஆபத்தான தனிநபர்கள் என்று பேஸ்புக் சமூக வலைத்தளம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான அலக்ஸ் ஜோன்ஸ் வெறுப்பூட்டும் பேச்சுக்களில் ஈடுபட்டுவரும் பிரித்தானியாவைச் சேர்ந்த செய்திமேலும் படிக்க...
பிரதமர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம்
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு இன்று கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் புர்கா மாவட்டத்தை கைப்பற்றும் சண்டையில் 37 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் உள்ள முக்கிய மாவட்டத்தை கைப்பற்ற முயன்ற தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் வெடித்த மோதலில் 37 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின்மேலும் படிக்க...
மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம், பயணம் மேற்கொள்ளவும் தடை – பாகிஸ்தான் அரசு உத்தரவு
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும் பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இமேலும் படிக்க...
கனடாவில் சோகம் – வீடு தீப்பற்றி எரிந்து தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீட்டில் தீப்பற்றி எரிந்த விபத்தில் தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திடீரென தீபிடித்தது. தீ மளமளவெனமேலும் படிக்க...
இரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு – இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்
இங்கிலாந்தில் அரசின் திட்டம் குறித்த ரகசிய தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன்னை, பிரதமர் தெரசா மே பதவியில் இருந்து நீக்கினார். இங்கிலாந்தில் பிரதமர் தெரசா மே தலைமையிலான மந்திரி சபையில் ராணுவ மந்திரியாக பதவிமேலும் படிக்க...
உலகின் அதிவேக பறவைக்கு சிறப்பு மருத்துவமனை
உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவையான ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவைக்கு அபுதாபியில் முதல் முறையாக தனியாக சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவை ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவை ஆகும். இது மணிக்கு 389 கிலோமேலும் படிக்க...
‘பி எம் நரேந்திர மோடி’ திரைப்படம் மே 24ம் தேதி வெளியீடு – படக்குழு அறிவிப்பு
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ‘பி எம் நரேந்திர மோடி’ திரைப்படம் வரும் மே 24ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்புமேலும் படிக்க...
ஜம்மு காஷ்மீர் – சோபியான் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்குமேலும் படிக்க...
கேரளாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை
கேரளா மாநிலத்தில் இயங்கும் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர்மேலும் படிக்க...
தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
தமிழகத்தில் 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி அனல் காற்று வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இனிவரும் நாட்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டிமேலும் படிக்க...
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதி எம் வை எம் இர்சடீன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றிற்குமேலும் படிக்க...
ஹிஸ்புல்லாவை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை
கந்தளாய் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் இன்று காலை தொடக்கம் சத்தியாக்கிரக போராடத்தில் ஈடுபட்டுள்ளார். கிழக்குமாகாண ஆளுனர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து இவ்வாறுமேலும் படிக்க...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் சுற்றி வளைத்து பாரியசோதனைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும்மேலும் படிக்க...
நைஜீரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் பிரஜைகள் கைது….!
அவிசாவளை – உக்வத்தை பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். 36 மற்றும் 31 வயதுகளையுடைய நைஜீரிய நாட்டைமேலும் படிக்க...
க.பொ.த. (சா.தர) பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்வி பொது தராதரமேலும் படிக்க...
இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கடிதங்களுடன் மூவர் கைது
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும்; இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும்; உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும்மேலும் படிக்க...