Day: April 27, 2019
தயாரிப்பாளர் சங்கம் இனி தமிழக அரசின் வசம்!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்துவருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 20-ம் தேதி எதிரணியில் உள்ள தயாரிப்பாளர்கள் குழுவைச் சேர்ந்த டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன்,மேலும் படிக்க...
20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி!
மரங்களின் எண்ணிக்கைப் பெருக இன்று பூச்சி முதல் வன விலங்குகள் வரையிலான ஒரு பல்லுயிர் சூழல் கொண்ட ஒரு காடு பரந்து விரிந்துக் கிடக்கிறது. 20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் காடு… பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி! 1999-ம் ஆண்டு மற்றும்மேலும் படிக்க...
பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை
குடிமக்களை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பொள்ளாச்சி பாலியல் கொடுமை- சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கு
பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கிற்கு வருகிற ஜூன் 7-ந்தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் விசாரணைமேலும் படிக்க...
குழந்தைகள் விற்பனை விவகாரம்- மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை விற்பனை சம்பவம் விசுவரூபம் எடுத்துள்ளது.இதுதொடர்பாக போலீசார் இதுவரை நர்சு அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன்மேலும் படிக்க...
துபாய் விமான நிலையத்தில் தவித்த கர்ப்பிணி… பிரசவம் பார்த்து காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்
துபாய் விமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றினார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது, சம்பவத்தன்று பணி முடிந்துமேலும் படிக்க...
உயிா்த்த ஞாயிறு தினத்தில் பலியானவர்களுக்கு பிரார்த்தனை
உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிாிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான விசேட பூசை வழிபாடு மற்றும் ஆத்ம சாந்தி யாகம் ஆகியன இன்று நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சா்வமதமேலும் படிக்க...
பருத்தித்துறை – நெல்லியடி பகுதிகளில் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் – மூவர் கைது
யாழ். பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் சுற்றிவளைப்புமேலும் படிக்க...
சாய்ந்தமருது சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சண்டையை அடுத்து பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பொய்மேலும் படிக்க...
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது 100 வீதம் உறுதியானது. அமெரிக்காவில் எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள்மேலும் படிக்க...
சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்வேன் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தாவிடின் அவற்றை முற்றாகத் தடை செய்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சமூக ஊடகங்கள் மீதான தடையை இன்று நீக்குவதற்குத் திட்டமிட்டோம். ஆனால், நேற்றும்மேலும் படிக்க...
24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். குறிப்பாக வெள்ளவத்தை , மாவனெல்லை மற்றும் கொம்பனித் தெரு ஆகிய பொ லிஸ்மேலும் படிக்க...
சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக வௌியாகிய தகவல் உண்மைக்குப் புறம்பானது – ஹிஸ்புல்லா
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21ஆம் திகதி) நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கூறப்படும் சஹ்ரான் என்பவருடன் தனக்குத் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது என, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவரால் ஊடக அறிக்கைமேலும் படிக்க...
ஞாயிறு பிரார்த்தனைகள் ரத்து
இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகள், மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது. கொழும்புவின் பேராயர் மால்கோம் ரஞ்சித் கூறுகையில், மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று எச்சரிக்கும் சில கசியவிடப்பட்ட ஆவணங்களை பார்த்ததாக தெரிவித்தார். தாக்குதல்கள் குறித்துமேலும் படிக்க...
சாய்ந்தமருது பகுதியில் 15 பேரின் சடலங்கள் மீட்பு
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 3 பெண்களின் சடலங்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரமேலும் படிக்க...
சாய்ந்தமருது தாக்குதல் : 3 பேர் பலி, 3 பேர் காயம்
கல்முனை – சாய்ந்தமருது – சம்மாந்துறைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் செயற்பட்ட தற்கொலைதாரிகள் தங்கியிருந்தமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த ஓட்டல் மூடல்
ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த ஓட்டலை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை துவங்கினர். இந்தமேலும் படிக்க...