Day: April 21, 2019
இலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 185 பேர் உயிரிழப்பு, 471 பேர் காயம்
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 185 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர்மேலும் படிக்க...
இலங்கைக் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலி, 370 பேர் காயம்…
இலங்கையின் பல பாகங்களில் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இலங்கையின் 6 இடங்களில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார்மேலும் படிக்க...
உணவருந்திகொண்டிருந்த சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே சங்கரிலா உணவகத்தில் பலி..!
கொழும்பு ஷங்கரில்ல உணவகத்தில், இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் தனது உறவினர்களுடன் குறித்த உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்றுள்ளனர் என்மேலும் படிக்க...
தேவையானளவு குருதியை வழங்க நடவடிக்கை
வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியர்கள், தாதியர்கள் தேவையான வகையில் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மட்டக்களப்புஇ நீர்கொழும்பு, றாகம வைத்தியசாலைகளுக்குத் தேவையானளவு குருதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர்மேலும் படிக்க...
மெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – 13 பேர் பலி!
மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #MexicoShooting மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன்மேலும் படிக்க...
எங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு – பிரதமர் மோடி
பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களிடம் தேசபக்தி உண்டு. காங்கிரசிடம் ஓட்டு பக்தியே காணப்படுகிறது என குற்றம் சாட்டினார். பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதிமேலும் படிக்க...
வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்வதைத தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றுமேலும் படிக்க...
சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா
சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இன்று காலை அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “கொழும்பிலும் மட்டக்களப்பிலும் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாகமேலும் படிக்க...
கொழும்பு தேசிய மருத்துவமனையில் 24 பேரின் சடலங்கள்
கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களில் காயமடைந்த 280 பேருக்கு மேல் கொழும்பு தேசிய மருத்துவமனை, களுபோவில மருத்துவமனை உள்ளிட்டமேலும் படிக்க...
அபுதாபியில் மிகப் பெரிய இந்து கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப் பெரிய இந்து சமய கோயில் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கோயில் பற்றிய சில முக்கியமான தகவல்களை காண்போம். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரும், அந்நாட்டின்மேலும் படிக்க...
கொழும்பில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 100 பேர் வரை உயிரிழப்பு!
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொச்சிக்கடைமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 221 (21/04/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மூன்று தேவாலயங்களில் – ஐந்து நட்சத்திர விடுதிகளில், குண்டு வெடிப்பு – பலர் உயிரிழப்பு…
கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேசமேலும் படிக்க...
ரீயூனியன் தீவில் இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
ரீயூனியன் தீவில் இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது பிரான்சின் காலனித்துவ நாடான ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி தொடர்பாக , கடந்த வியாழக்கிழமை மாலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமைமேலும் படிக்க...