Day: April 20, 2019
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு காவல்துறையினரால்; கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்தமேலும் படிக்க...
காலநிலை மாற்ற ஆர்ப்பாட்டம்: மத்திய லண்டனில் பலர் கைது
மத்திய லண்டனில் இளஞ்சிவப்பு நிற செயற்கை கப்பலொன்றை வடிவமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்திய லண்டனின் ஒக்ஸ்போர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த கப்பலை வைத்துக்கொண்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுமேலும் படிக்க...
அயர்லாந்தின் பெண் ஊடகவியலார் சுட்டுக்கொலை
வடக்கு அயர்லாந்தின் லண்டன் டெர்ரி நகரத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது பெண் ஊடகவியலார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் இளைஞர்கள் என வட அயர்லாந்தின் பொலிஸ் சேவை இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. கொலை தொடர்பாகமேலும் படிக்க...
நோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள்
பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள்மேலும் படிக்க...
அபுதாபியில் முதல் இந்து கோவில் – இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா
ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில்மேலும் படிக்க...
பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட அபிநந்தன் பணியிட மாற்றம்
பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வரத்மான் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம்மேலும் படிக்க...
மெக்சிகோவில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் பலி
மெக்சிகோவின் கல்ப் கடற்கரையை அண்டிய வெரகுரூஸ் பிரதேசத்தில் உணவகமொன்றில் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நபரொருவரை தேடி உணவகத்தில் நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதில்மேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு – மங்கள
24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு செய்யப்படுவார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
சவுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் பலி
சவுதி அரேபியாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுய தினம் அங்கு விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக, குறித்த இளைஞர் உட்பட மூவர், அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருந்தமேலும் படிக்க...
இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது – மனோ
கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக கல்முனை மாநகரசபை உள்ளது. இந்தநிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இன பிரச்சினையினால், கிழக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதைமேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை – பிரதமர் மோடி
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். : பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமானமேலும் படிக்க...
4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும்- வைகோ
தமிழகத்தில் மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளமேலும் படிக்க...
ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை – தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தலில் வாக்குப்பதிவின்போது ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழன் அன்று நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.மேலும் படிக்க...
இடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்
இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியின் பரிந்துரைக்கமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்தமேலும் படிக்க...
புனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை
பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனம் செய்யும் பிரேரணை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் யுனெஸ்கோ நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் P.டீ.மண்டாவெல தெரிவித்துள்ளார். இந்த பிரேரணையை சமர்ப்பிப்பதற்காக 15 பேர் அடங்கிய புத்திஜீவிகள்மேலும் படிக்க...
இரு அமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கையில்
இலங்கையுடன் கூட்டு கடற்படை பயிற்சிகளில் பங்கேற்பதற்காக மிலினோகட் மற்றும் ஸ்பர்னஸ் ஆகிய அமெரிக்க போர்க் கப்பல்கள் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரால் அக்கப்பல்களின் பணிக்குழாமினர் வரவேற்கப்பட்டுள்ளதாக கடற்படைமேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐ.நாவிற்கு விளக்கம்
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சமுக மற்றும் பொருளாதார பேரவைக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் அமைச்சர்கள் மட்ட மாநாடு நியுயோர்க்கில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் கலந்து கொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ளமேலும் படிக்க...