Day: April 19, 2019
ஐசிசி உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மே மாதம் இறுதியில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாஃப் டு பிளேசிஸ் தலைமையிலான இந்த அணியில் தற்போதுமேலும் படிக்க...
அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு
அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்மேலும் படிக்க...
தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்த மாணவி எரித்துக் கொலை
பங்களாதேசில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டினை மீளப்பெற மாணவி மறுத்த மாணவி ஒருவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பெனி என்னும் இந்த நகரை சேர்ந்த 19 வயதானமேலும் படிக்க...
தியாகி அன்னை பூபதி அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. தமிழர் தாயக பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேற கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்த மர நிழலில் ஒருமேலும் படிக்க...
எந்த தேர்தலையும் சந்திக்க தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஸ்ரீராந்தி ராஜபக்ஷ ஆகியோர் இன்று (19) நுவரெலிய சீதாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்மேலும் படிக்க...
பங்களாதேஷ் பிரதமர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக்மேலும் படிக்க...
இன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக்
இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பயனர்களின் கடவுச்சொற்கள் வெளியானதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கடவுச்சொற்களை அனைவராலும்மேலும் படிக்க...
தென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி
தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர். தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர்மேலும் படிக்க...
அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை காலமானார்
அமெரிக்காவின் விண்வெளித்துறை வரலாற்றில் முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜெர்ரி காப்(88) மரணம் அடைந்தார். ஆண்கள் மட்டுமே கோலோச்சிவந்த அமெரிக்காவின் விண்வெளித்துறை ஆராய்ச்சி கூடமான நாசாவில் உரிய பயிற்சிகளை பெற்று 1961-ம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பைமேலும் படிக்க...
ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் – ரஜினிகாந்த்
அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போது நடைபெறும் 22 சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆளும்கட்சியின் பலம் குறைந்துமேலும் படிக்க...
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானேமேலும் படிக்க...
வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களின் பேரில் அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள வாக்குப்பதிவு குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்மேலும் படிக்க...
மக்களின் விருப்பமின்றி பதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை: சஜித் பிரேமதாச
மக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சஜித் பிரேமதாச சதியில் ஈடுபட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள்மேலும் படிக்க...
சிவனொளிபாத மலைக்கு யாத்திரியாக வந்தவர் மரணம்
சிவனொளிபாதமலையை தரிசிக்க வந்த 56 வயதுடைய நபர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணித்தாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவிக்கையில், அம்பலாந்தொட்ட பகுதியில் இருந்துமேலும் படிக்க...
மாங்குளம் பகுதியில் பாரிய பஸ் விபத்து
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து பாரியளவில் இடம்பெற்றுள்ள போதிலும், தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுப்போவது கவலையளிக்கின்றது – இந்திய பாடகி ஸ்ரீநிதி
இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்றுமேலும் படிக்க...
மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி
ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணைமேலும் படிக்க...
வங்காளதேசத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவி உயிரோடு எரித்துக்கொலை
வங்காளதேசத்தில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார். வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான்மேலும் படிக்க...
‘மோடி’ பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பேச்சு – ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பீகார் மாநில துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சுஷில்மேலும் படிக்க...
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். தமிழகத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குமேலும் படிக்க...