Day: April 8, 2019
இந்தியாவை வழிநடத்துவது என் கனவு, தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும்: மக்கள் நீதி மய்யம்
கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை கமல் வெளியிட்டார். இந்தியாவை வழிநடத்துவது என் கனவு எனவும், தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புமேலும் படிக்க...
கனடாவில் பரவிவரும் வைரஸ்
கனடாவில் பரவிவரும் வைரஸ் காரணமாக 63 பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித்துள்ளது. கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பேர்ட்டா, சஸ்காச்சுவான், மானிடொபா, ஒன்ராறியோமேலும் படிக்க...
டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை
டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில்மேலும் படிக்க...
துரித உணவு நிறுவனங்கள் மீது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை?
பிரான்சில் விற்பனை செய்யப்படும் துரித உணவு நிறுவனங்கள் மீது அரசு போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. குறைந்தது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை விதிக்க அதிக சந்தர்பங்கள் உண்டு. சூழலியல் அமைச்சகம், மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகத்தின் தகவல்களின் படி, பிரான்சில் விற்பனையாகும்மேலும் படிக்க...
மலையகத்திலும் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு
பதவி உயர்வு மற்றும் சில கோரிக்கைகளை முனவைத்து மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்ற தாதியர்களும், தோட்டபுறங்களில் இயங்குகின்ற வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை, நுவரெலியா, லிந்துலை, மஸ்கெலியா ஆகிய ஆதார வைத்தியசாலையின்மேலும் படிக்க...
யாழில் படையினருக்காக நிலம் அபகரிக்க முடியாது- கூட்டத்தில் தீர்மானம்
குடாநாட்டில் காணி அளவீட்டுக்காகக் கோரப்பட்டுள்ள இடங்களின் விவரங்கள் ஆராய்ந்து பதிலளிக்கப்படும் வரை, படையினருக்காக எந்த நில அபகரிப்பும் மேற்கொள்ள முடியாது. பொலிஸாருக்கான காணிகள் தொடர்பில் மட்டும் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார், சபை உட்பட அனைவரும் ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வரமேலும் படிக்க...
இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்
பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 100 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைய நல்லெண்ண அடிப்படையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யபபட்டுள்ளனர்.பாகிஸ்தானில் உள்ள 360 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என பாகிஸ்தான்மேலும் படிக்க...
தமது நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் லிபியா
லிபியாவின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமான நிலையை அடைந்துள்ளதனால், லிபியாவில் உள்ள தமது நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.லிபியாவில் உள்ள அமெரிக்க படைபிரிவினரை, வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளதாக அமெரிக்க-ஆபிரிக்க கட்டளை பணியகம் தெரிவித்துள்ளது.லிபியாவில் அமைதிகாக்கும் படையணியில் கடமையாற்றிய இந்தியர்களை, இந்தியமேலும் படிக்க...
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது – ஜனாதிபதி
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.இதனை கட்சிமேலும் படிக்க...