Day: August 23, 2021
ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207ஆக உயர்வு!
ஹெய்டியில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளதோடு 344பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகள் விரிவடையும் நேரத்தில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. முந்தைய எண்ணிக்கைமேலும் படிக்க...
நைஜீரியாவில் பயங்கர வாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!
நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பணய தொகைமேலும் படிக்க...
கொடநாடு மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர் பார்க்கிறார்கள்- தங்கம் தென்னரசு பேட்டி
ஜெயக்குமார் சட்டப் பேரவை தலைவராகவும், சட்ட அமைச்சராகவும் இருந்தவர். அவர் மாறி மாறி பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. கொடநாடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். சட்டசபை வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாட்டில் கொலை,மேலும் படிக்க...
தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமுலுக்கு வந்தன!
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. அந்தவகையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குறித்தமேலும் படிக்க...
2ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திரு செல்லத்துரை பொன்னையா (Dr பொன்ஸ்)

தாயகத்தில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும்,தொழில் புரிந்த இடமாகவும் (வல்லவாம்பிகை வைத்திய நிலையம்), நல்லூரைப் புகு இடமாகவும், ஜேர்மனி, சீகனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு செல்லத்துரை பொன்னையா (Dr பொன்ஸ்) அவர்களின் 23ம் திகதி ஆவணி மாதம் 2021 திங்கட்கிழமை அன்று வந்தமேலும் படிக்க...
கொரோனாவால் உயிரிழப்பவர்களில் அதிகமானோர் நியுமோனியாவால் பாதிக்கப் பட்டவர்களே- விஷேட வைத்தியர்
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலேயே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில்மேலும் படிக்க...
மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்- யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...