Main Menu

18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன் (24/07/2019)

ஜேர்மனி ஸ்ரோல்பேர்க் நகரில் வசிக்கும் பத்மநாதன் சுபாசினி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிருந்தா நேற்று 23ம் திகதி செவ்வாய்க்கிழமை வந்த தனது 18வது பிறந்தநாளை 24ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வி பிருந்தாவை அன்பு அப்பா,அன்பு அம்மா,அண்ணாமார் நிதர்சன், ஜனோதன் மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, அம்மப்பா,மாமா, அத்தை குடும்பம், அன்ரி அம்மா, அன்ரிமார், மாமாமார் அத்தைமார், சித்தப்பா சித்தி குடும்பம், சுவிஸில் வசிக்கும் அரியராஜா தாத்தா குடும்பத்தினர், ஜேர்மனியில் வசிக்கும் அரியநாதன் தாத்தா குடும்பத்தினர், ஜேர்மனியில் வசிக்கும் மதி சித்தப்பா குடும்பத்தினர், டென்மார்க்கில் வசிக்கும் கமல் சித்தப்பா குடும்பம்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி அன்னையின் அருளோடும் ஆசியோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வி பிருந்தாவை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள். திரு திருமதி பத்மநாதன் சுபாஷினி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...