Day: July 24, 2019
ஐ.நா. தூதுவருடன் வழக்குகள் குறித்து பேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுப்பதா? – சபையில் சர்ச்சை
நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் 3 வழக்குகள் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடு கள் விசேட தூதுவருடன் சந்திப்பை நடத்த வருமாறு நீதிபதிகளுக்கு வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் அழைப்பு விடுத்த கடி தம் ஒன்று தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில்மேலும் படிக்க...
18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன் (24/07/2019)
ஜேர்மனி ஸ்ரோல்பேர்க் நகரில் வசிக்கும் பத்மநாதன் சுபாசினி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிருந்தா நேற்று 23ம் திகதி செவ்வாய்க்கிழமை வந்த தனது 18வது பிறந்தநாளை 24ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும்மேலும் படிக்க...