Main Menu

15வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். இதயமூர்த்தி வர்மன் (29/05/2021)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த பிரான்ஸ் Clichy இல் வசிக்கும் இதயமூர்த்தி இராகவன் சிவகாமி தம்பதிகளின் செல்வப்புதவன் வர்மன் 28ம் திகதி வெள்ளிக்கிழமை மே மாதம் வந்த தனது 15வது பிறந்தநாளை 29ம் திகதி சனிக்கிழமை இன்று தனது சகோதரிகளுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று 15வது பிறந்தநாளை கொண்டாடும் வர்மன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா ஆரோகனா, அன்புத்தங்கை வாசகி, மாமாமார் சிவசாமி, சிவசிவா, சிவமயம், அத்தைமார் வனஜா, பத்மலோசினி, புஸ்பாஞ்சலி, ஜெயரஞ்சினி, ஜெயரூபி, பெரியம்மா கிளி, அண்ணாமார் ஜனகன், தணிகன், மேனகன், அக்கா நிலாங்கி, அண்ணி தர்சினி, பெறாமகள் பபிசாலி, மச்சான்மார் சிவநயன், சிவநுஜன், சினோஜன், சிவோதயன், சிவேதன், மச்சாள்மார் சிவநுஜா, சிவரிஷி, சிந்தூரி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 15வது பிறந்தநாளை கொண்டாடும் வர்மன் செல்லத்தை TRTதமிழ் ஒலி அன்பு அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் இறைவன் கிருபையால் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள் இராகவன் சிவகாமி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...