Main Menu

10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரகாஷ்குமார் ஆதித்யா (22/07/2019)

யேர்மனி München இல் வசிக்கும் பிரகாஷ்குமார் விதுர்ஷா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதித்யா 21ம் திகதி ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை நேற்று வந்த தனது 10வது பிறந்த நாளை இன்று 22ம் திகதி திங்கட்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று 10வது பிறந்த நாளை கொண்டாடும் ஆதித்யாவை அன்பு அப்பா, அன்பு அம்மா, இந்தியாவில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா, யேர்மனியில் வசிக்கும் தாத்தா சிவசுந்தரலிங்கம், அம்மம்மா யோகா, இந்தியாவில் வசிக்கும் மாமா அத்தை குடும்பம், யேர்மனியில் வசிக்கும் சித்தப்பா, அமெரிக்காவில் வசிக்கும் சித்தப்பா நவநேசன் , சித்தி வினோதா, தங்கைமார் வர்ஷா,அனிஷா யேர்மனியில் வசிக்கும் குட்டி சித்தி டக்சிகா , சித்தப்பா மிலோஜன், மற்றும் பெரியப்பாமார் , பெரியம்மாமார், அண்ணாமார், அக்காமார், மாமாமார், மாமிமார், மச்சாள்மார், தம்பிமார், தங்கைமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகித்தாயின் அருளோடும் ஆசியோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் ஆதித்யாவை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் யேர்மனியில் வசிக்கும் அன்பு பேரன் பேத்தி சிவசுந்தரலிங்கம் யோகா தம்பதிகள் மற்றும் தங்கைமார் வர்ஷா அனிஷா .

அவர்கள் எல்லோருக்கும் எமது நன்றிகள் 

பகிரவும்...