Day: February 11, 2023
தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை- துருக்கி, சிரியாவில் இதுவரை 24 ஆயிரம் பேர் பலி
துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து மீட்புமேலும் படிக்க...
சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்தது- விஞ்ஞானிகள் தகவல்
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில் நிகழும் மாற்றங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஆய்வு முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள். சூரியனையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுமேலும் படிக்க...
இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக தி.மு.க. அரசு செயல்படுகிறது- எச்.ராஜா குற்றச்சாட்டு
புதுவைக்கு வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளது. இவற்றினால் மூலதன செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டுக்குள் நிதி பற்றாக்குறை முழுமையாகமேலும் படிக்க...
சீனாவின் வளர்ச்சி பதற்றத்தை உருவாக்குகிறது- கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று காலை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றினார். சீனாமேலும் படிக்க...
மாயாஜால வித்தை காட்டி ஏமாற்ற முடியாது – சுமந்திரன்
அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை வெருகல் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துமேலும் படிக்க...
யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் விபத்தில் உயிரிழப்பு
யாழ் .பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்குமேலும் படிக்க...
வடக்கை யுத்தத்திற்கு முன்னரான நிலைக்கு கொண்டு வரப்போகின்றேன் – ஜனாதிபதி
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு முன்னர் வடக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அந்த பலமான பொருளாதாரத்தைமேலும் படிக்க...
10வது ஆண்டு நினைவு தினம் – அமரர். திரு. அரசரத்தினம் கந்தமூர்த்தி (11/02/2023)
தாயகத்தில் வேலணை மேற்கை பிறப்பிடமாக கொண்டவரும் சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான அமரர்அரசரத்தினம் கந்தமூர்த்தி அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று நினைவு அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 10வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் அரசரத்தினம்மேலும் படிக்க...