Main Menu

10ம் ஆண்டு நினைவு தினம்-செல்வி. ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2022)

தாயகத்தில் நாரந்தனை கொய்யாத் தோட்டத்தை சேர்ந்த, Germany யில் வசிக்கும் அல்போன்ஸ் ராஜினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜெசிக்கா அவர்களின் , நேற்று வந்த (24/01/2022/திங்கள்) 10வது ஆண்டு நினைவு தினத்தை 25ஆம் திகதி ஜனவரி செவ்வாய்க் கிழமை இன்று அனுஷ்டிக்கின்றார்கள்.

செல்வப்புதல்வி ஜெசிக்காவின் 10வது ஆண்டு நினைவு தினத்தை அன்பு அப்பா அல்போன்ஸ், அன்பு அம்மா ராஜினி, அன்பு தங்கை
ஜெனித்தா , ஜேர்மனியில் வசிக்கும் பெரியமாமா பெனடிக் குடும்பம், இத்தாலியில் வசிக்கும் சின்னமாமா அலெக்ஸ் குடும்பம், ரோகினி ஜெயராசா அன்ரா குடும்பம் (Holland), வேர்ஜினி ஜெரோம் அன்ரா குடும்பம் (Germany), தாயகத்தில் வசிக்கும் பபி குடும்பம், மெர்சி ஜனநேசன் அத்தை குடும்பம் (Berlin), சந்திரிக்கா ஜெரோம் அக்கா குடும்பம் (Germany), தனுஜா யூட் குடும்பம் (Holland) மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் செல்வி ஜெசிக்காவை இவ்வேளையில் நினைவு கூருகின்றார்கள்,

இன்று 10,வது ஆண்டு நினைவு தினத்தில் நினைவுகூரப்படும் ஜெசிக்கா அவர்களின் ஆத்மா இறைவனிடத்தில் இளைப்பாறிட இறைவனை வணங்குகின்றார்கள் TRT தமிழ் ஒலி கலைக் குடும்பத்தினர்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள் அல்போன்ஸ் ராஜினி தம்பதிகள்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்

வரிகள் – றாஜினி அல்போன்ஸ்                                  
இசை – S.S. தில்லைச்சிவம்
பாடியவர் – மயிலையூர் இந்திரன்

பகிரவும்...