Day: January 25, 2022
ஹைதியை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நில நடுக்கங்களில் 200 வீடுகள் தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு
ஹைதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நிலநடுக்கங்களில் கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தலைநகர் போர்ட் அயு பிரின்சின் மேற்கு பகுதி மற்றும் நிப்பஸ் மாவட்டத்தில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோளில் அதிகபட்சமாக 5 புள்ளி 3 ஆக பதிவானமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் பற்றிய ஆய்வில் பங்கேற்குமாறு வலியுறுத்தல்!
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளைக் கொண்ட இளையவர்கள் கொவிட்-19 தொற்றுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள், பற்றிய ஆய்வில் பங்கேற்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்களுக்கும் முந்தைய ஐந்து நாட்களில் அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கும் இந்த ஆய்வுமேலும் படிக்க...
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிப்பு!
பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை இந்திய இராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு எல்லைத்தாண்டி சென்ற குற்றச்சாட்டில் பாகிஸ்தான்மேலும் படிக்க...
கொரோனா எதிரொலி : மும்பை பங்குச் சந்தையில் வீழ்ச்சி
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 550 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முற்பகல் பத்து மணியளவில் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடுமேலும் படிக்க...
கொக்குவிலில் வீடொன்றின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி சென்றுள்ளது.குறித்த சம்பவத்தில் கார் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , இரண்டு மோட்டார் சைக்கிள்கள்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பு? – ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்
ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்கள் கடந்துள்ளமையினால் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள்மேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவு தினம்-செல்வி. ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2022)
தாயகத்தில் நாரந்தனை கொய்யாத் தோட்டத்தை சேர்ந்த, Germany யில் வசிக்கும் அல்போன்ஸ் ராஜினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜெசிக்கா அவர்களின் , நேற்று வந்த (24/01/2022/திங்கள்) 10வது ஆண்டு நினைவு தினத்தை 25ஆம் திகதி ஜனவரி செவ்வாய்க் கிழமை இன்று அனுஷ்டிக்கின்றார்கள். செல்வப்புதல்விமேலும் படிக்க...