Main Menu

10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி. ஞானாம்பாள் ரெத்தினம் (29/10/2021)

தாயகத்தில் ஊர்காவற்றுறை நாரந்தனையை சேர்ந்த,France ஐ வதிவிடமாக கொண்டிருந்த திருமதி ஞானாம்பாள் ரெத்தினம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவுதினம் 29 ஆம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று 10 ஆம் ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் திருமதி
ஞானாம்பாள் ரெத்தினம் அவர்களை அன்பு பிள்ளைகள், அன்பு மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மச்சான்மார், மச்சாள்மார், அக்காமார், அத்தான்மார், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் தாயாரை நினைவு கூருகின்றார்கள்.

இன்று 10 ஆவது ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி ஞானாம்பாள் ரெத்தினம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றோம்.

இ‌ன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அவருடைய பிள்ளைகள்.

அவர்கள் அனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...