Main Menu

10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித் (07/12/2019)

தாயகத்தில் இருபாலை நீராவியடியை சேர்ந்த ஜெர்மனியில் வசிக்கும் சிற்சபேசன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் சரண்ஜித் ஐந்தாம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த 10வது பிறந்த நாளை 7ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடும் சரண்ஜித்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அண்ணாமர் விதுஷன், ரிஷியன் மற்றும் கனடாவில் வசிக்கும் அம்மம்மா, தாத்தா, அண்ணாமார் கனடாவில் வசிக்கும் கண்ணன் மாமா குடும்பம், டென்மார்க்கில் வசிக்கும் பெரியம்மா, பெரியப்பா குடும்பம், ஜெர்மனியில் வசிக்கும் ராதா மாமா குடும்பம், ஜெர்மனியில் வசிக்கும் விஜி அத்தை குடும்பம், ஜெர்மனியில் வசிக்கும் மீனா அத்தை குடும்பம், தாயகத்தில் வசிக்கும் கௌரி அத்தை குடும்பம், லண்டனில் வசிக்கும் நளினி அத்தை குடும்பம், பாரிசில் வசிக்கும் ராகினி அத்தை குடும்பம், தாயகத்தில் வசிக்கும் ரோஹினி அத்தை குடும்பம், மச்சான்மார், மச்சாள்மார், தாத்தா, பாட்டி, மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இருபாலை நாச்சிமார் ஆச்சி துணையுடனும் ஜெர்மனி முருகன் அருளோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 10வது பிறந்த நாளை கொண்டாடும் சரண்ஜித்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எ டுத்து வருகின்றார்கள் ஜெர்மனியில் வசிக்கும் மகேஸ்வரன் மீனா அத்தை குடும்பம்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...