Day: December 3, 2022
ரஷியா நடத்தி வரும் போரில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சுமார்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை கொல்ல முயற்சி-தூதரகத்தில் துப்பாக்கி சூடு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்புமேலும் படிக்க...
குஜராத்தில் நாளை மறுநாள் 2ம் கட்ட தேர்தல்- இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதி ( வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 சதவீதமேலும் படிக்க...
உலக மண் தினம்: டிசம்பர் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 5-ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்புமேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது. இன்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் செலவினங்கள் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது. 2023ஆம்மேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு சூழ்ச்சிகரமாக இருக்கின்றது – அனுர
சுயாதீன ஆணைக்குழு என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குறிப்பிட்டாலும் அதன் செயற்பாடு சூழ்ச்சிகரமாக இருக்கின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் இருப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – சரத் பொன்சேகா
சண்டியர்களை கொண்டு மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளே ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் சண்டியர்களை வெளியேற்றாமல் உரிமைக்காக போராடும் மக்களை காலி முகத்திடலில் இருந்து வெளியேற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் வெட்ககேடானது என்றும் சாடியுள்ளார்.மேலும் படிக்க...
1வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா விவேகானந்தராஜா (03/12/2022)
கோப்பாய் வடக்கை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வசித்தவருமான அமரர் கந்தையா விவேகானந்தராஜா அவர்களின் 1வது ஆண்டு நினைவு தினம் 3 ம்திகதி டிசெம்பர் மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது அமரர் கந்தையா விவேகானந்தராஜா அவர்களை அன்பு மனைவி வள்ளிநாயகி அன்புபிள்ளைகள் தயாபரன், தயாசுகிமேலும் படிக்க...