Day: December 13, 2023
பிரான்ஸ்: 2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்
2023 ஆம் ஆண்டி பிரெஞ்சு மக்கள் அதிகளவில் கூகுளில் தேடிய வார்த்தைகளின் பட்டியலை நேற்று டிசம்பர் 11 ஆம் திகதி அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்வருடத்தில் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகளில் முன்னிலையில் உள்ளது ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு தளமாகும். அதன் பின்னர்மேலும் படிக்க...
குடியேற்ற சட்டச் சீர்திருத்தம்: கைவிடும் நிலையில் மக்ரோனின் அரசாங்கம்?
குடியேற்றவாதிகளுக்கான சட்டச் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் தோல்வியில் முடிந்ததை அடுத்து மக்ரோனின் அரசாங்கம் அதனைக் கைவிடும் நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மக்ரோன், உள்துறை அமைச்சர் Géraldமேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் சபையைக் கலைக்க முடியாது!
நாடாளுமன்றில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸமேலும் படிக்க...
இலங்கை -சிங்கப்பூர் உடனான உறவு வலுப்படுத்தப்படும்!
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லொங்க் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப்மேலும் படிக்க...
ராமர் பாலம் விவகாரம் : மக்களவையில் மத்திய அரசாங்கம் விளக்கம்
கடலில் மூழ்கிய பகுதிகள் எதையும் தேசிய சின்னமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என இந்தியாவின் மத்திய கலாசார அமைச்சர் தெரிவித்துள்ளார். ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
நாடாளுமன்றதில் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் : எம் .பிக்கள் பரபரப்பு
நாடாளுமன்ற மக்களவைக்குள் (லோக்சபா) திடீரென அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலட நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்ட போதே இவ்வாறானமேலும் படிக்க...
காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகளின் வலுவான ஆதரவோடு காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டன. அமெரிக்கா,மேலும் படிக்க...
தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை
அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு(12) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதுமேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்) 13/12/2023
தாயகத்தில் குப்பிழானை சேர்ந்தவரும் ஜேர்மனியில் வாழ்ந்தவருமான இளைப்பாறிய தலைமை ஆசிரியர் அமரர் நல்லதம்பி இரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் 13ம் திகதி மார்கழி மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அமரர் நல்லதம்பி இரட்ணசிங்கம் அவர்களின் முதலாவதுமேலும் படிக்க...