Main Menu

மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் அஞ்சலி

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பல பகுதிகளிலும் நடைபெறவுள்ள நிலையில் முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கரின் இல்லத்தில் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நடைபெற்றது.

இதன் போது மூத்த போராளி பண்டிதரின் தாயாரும் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தி இருந்தார்.

பகிரவும்...