Day: December 28, 2019
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்த தயாரா? – காங்கிரஸ் கேள்வி!
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த தயாரா என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது. கவுகாத்தியில் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். இதன்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்துமேலும் படிக்க...
பதற்றத்திற்கு மத்தியில் மேற்காசிய கடல் பகுதிகளுக்கு தனது படைகளை அனுப்புகிறது ஜப்பான்!
மேற்காசிய கடல் பகுதிகளில் தங்களது சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அப்பகுதிகளுக்கு தங்களது படைகளை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான அனுமதியை ஜப்பான் அமைச்சரவை நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கியது. இந்தத் திட்டத்தின்படி, 260 கடற்படை வீரர்கள், ஒருமேலும் படிக்க...
சோமாலியா தலைநகரில் கார் குண்டுவெடிப்பு: 20 பொதுமக்கள் உயிரிழப்பு!
சோமாலியாவின் தலைநகரில் மக்கள் நடமாட்டம் நிறைந்த காலை நேரத்தில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மொகாடிசு நகரின் முக்கிய சந்தியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியை இலக்க வைத்தே இந்த குண்டுவெடிப்பு இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது.மேலும் படிக்க...
ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு!
ராஜஸ்தானில் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில், இந்த மருத்துவமனையில் 2014ல் பிறந்த 1198 குழந்தைகளும், இந்தாண்டு டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்தமேலும் படிக்க...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டடக்கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இன்று காலை 10மேலும் படிக்க...
அரசியல்வாதிகள், அரச ஊழியர்களின் செயற்பாடுகளால் மக்கள் அதிருப்தி – ஜனாதிபதி
அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளின் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதனை மாற்றுவதற்கு இரு தரப்பினரும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்திருக்கிறார். வியாழக்கிழமை பிற்பகல் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு சொந்தமான வேரஹெரமேலும் படிக்க...