Main Menu

பொதுஜன பெரமுனவின் பொதுக்குழு கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணானது – சரித ஹேரத்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் அரசியலமைப்பிற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அரசியல் செய்து வருகின்றனர் என்றார்.

பகிரவும்...