Day: April 23, 2023
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 342 (23/04/2023)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இந்திய டி.வி.சேனல்களை ஒளிபரப்பக்கூடாது: பாகிஸ்தான் அரசாங்கம் எச்சரிக்கை
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்தது. இதனையடுத்து இந்திய சேனல்களை ஒளிபரப்புவதைமேலும் படிக்க...
பழிக்கு பழியாக ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம் – ரஷியா அதிரடி
உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும் கலந்து கொண்டது. ரஷிய ஆதரவுமேலும் படிக்க...
முதலமைச்சர் அடுத்த மாதம் லண்டன் பயணம்- தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூர் செல்லவும் திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி 4 நாள் பயணமாக துபாய் நாட்டுக்கு சென்று வந்தார். அப்போது அங்கு ‘துபாய் எக்ஸ்போ’ சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்துமேலும் படிக்க...
ஓ.பி.எஸ். நடத்தும் மாநாடு வரலாறு படைக்கும்- பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பார்வையிட்ட அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- 1956-ல் அண்ணா திருச்சியில் மாநாடுமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவின் பொதுக்குழு கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணானது – சரித ஹேரத்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் அரசியலமைப்பிற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சிமேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மாற்றப்படும் – நீதி அமைச்சர்
மிகவும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்தங்களையோ அல்லது மற்றும் மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் தெரிவித்தார். எனவே சட்டமூலம் தொடர்பில் எவரும் அச்சமோ அதிருப்தியோ கொண்டிருக்க தேவையில்லை என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாசமேலும் படிக்க...
தமிழர் தாயகத்தில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு பலரும் ஆதரவு
தமிழர் தாயகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும்,மேலும் படிக்க...