Main Menu

ஒன்றிணைந்து பயணிக்கவிருந்த பயணத்தை சின்னா பின்னமாக்கி விட்டார்கள்

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து பயணிக்கவிருந்த பயணத்தை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் சின்னாபின்னமாக்கி விட்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ரத்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு தேர்தல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...