Main Menu

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன் வைக்கப் படுகின்றது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.

அத்துடன், இடைக்கால இடைக்கால வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 2ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

பகிரவும்...