Day: August 24, 2022
RER B தொடருந்து சேவைகளில் புதிய மாற்றம்.
Gare du Nord – l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையங்களுக்கிடையே பயணிக்கும் RER B தொடருந்து சேவைகளில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. Gare du Nord இல் இருந்து l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையத்துக்கு நேரடியாக பயணிக்கும் RER B தொடருந்து, விரைவில் d’Aulnay-sous-Boisமேலும் படிக்க...
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து இடைநீக்கம்
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமரின் பதவிக்கால வரம்பை மீறியதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2014மேலும் படிக்க...
கடலில் தத்தளித்த 32 பங்களாதேஷ் மீனவர்கள் மீட்பு
கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போது, சிக்கிக் கொள்ளும் மீனவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து இந்திய கடலோரக் காவல் படை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 19 மற்றும் 20 ந் தேதிகளில் மேற்குமேலும் படிக்க...
தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு
இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. நாவல், சிறுகதை, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமிமேலும் படிக்க...
சிகிச்சை பெறுவதற்காக சோனியா வெளிநாடு செல்கிறார்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட இயலவில்லை. என்றாலும், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றுமேலும் படிக்க...
ஹிருணிக்காவிற்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்தமேலும் படிக்க...
இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன் வைக்கப் படுகின்றது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில், இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். அத்துடன்,மேலும் படிக்க...
கோட்டாபயவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்த நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிமேலும் படிக்க...
60ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து (வைர விழா) – சிவசண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகள் (24/08/2022)
தாயகத்தில் கருகம்பனையில் வசிக்கும் சிவசண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகள் தங்களது 60 வது ஆண்டு திருமண நாளை (வைரவிழா ) நோர்வேயில் 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று சிறப்பாக கொண்டாடுகின்றார்கள் இன்று 60 ஆண்டு திருமணநாளை கொண்டாடும் சிவசண்முகநாதன் அன்னபூரணம்மேலும் படிக்க...