இசையும் கதையும் – 03/10/2015
“என்னோடு நீ” பாகம் II – எழுதியவர் : ஐக்கிய இராச்சியத்திலிருந்து திருமதி கௌரி தெய்வேந்திரன் அவர்கள்
இசையும் கதையும் நிகழ்ச்சியை பிரதி சனிக்கிழமை தோறும் மதியம் 1.00-1.30 மணிவரை கேட்டு மகிழுங்கள் .
அத்துடன் உங்கள் ஆக்கங்களும் வரவேற்கப் படுகின்றன.