Day: October 4, 2015
இலங்கையின் எஞ்சிய தமிழர்களையும் கொன்று விடுங்கள்!
ஈழத்தமிழரைக் கொன்றால் என்ன இந்தியா நமது தேசம்தான்!! இலங்கைக்குத் துணையாய் நின்றால் என்ன இந்தியா நமது தேசம்தான்!! “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்”! பாரதி சொன்னதை மறக்காதே – என்ன பாதகம் செய்தாலும் வெறுக்காதே!மேலும் படிக்க...