Main Menu

காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் ஐ.நா நிவாரண முகாம்களில் தஞ்சம்

காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் தற்போது அத்தியாவசிய தேவைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் மக்கள் பாரிய அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
பகிரவும்...
0Shares