Day: December 1, 2024
வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி
வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (01) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்தமேலும் படிக்க...
பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை- சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு அவசியம் – ஜனாதிபதி

பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகளிலும் மேற்காசியாவிலும் ஒரு வருடத்துக்கு மேலாகமேலும் படிக்க...
யாழ். சுதுமலையில் விபத்து : பிறப்பு – இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியில் நேற்றுமேலும் படிக்க...
2026-ம் ஆண்டு தேர்தல் நிச்சயம் சரித்திரத் தேர்தலாக இருக்கும்: அண்ணாமலை

லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்மேலும் படிக்க...
ஆளுநர் விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில் இன்று நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அப்போது, திடீரென அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர், தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
மலேசியா, தாய்லாந்தில் கடும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

மலேசியா மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட மலேசியாவில் 122,000 இற்கும் அதிகமான மக்களும், தெற்கு தாய்லாந்தில் சுமார் 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகமேலும் படிக்க...
காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் ஐ.நா நிவாரண முகாம்களில் தஞ்சம்

காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் தற்போது அத்தியாவசிய தேவைகள்மேலும் படிக்க...
மாவீரர் தின நிகழ்வுகள் – உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளரான குறித்த நபர் தமது பேஸ்புக் கணக்கின் ஊடாக மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில்மேலும் படிக்க...
வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை,மேலும் படிக்க...
