தொழில் நுட்பம்
அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் தகவல்

பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களேமேலும் படிக்க...
Chat GPTயில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த Open AI

உலகப் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, சிறுவர்களின் நலன் கருதி பல புதிய கட்டப்பாடுகளையும், அம்சங்களையும், தனது செயலியான ChatGPTயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 16 வயது சிறுவன் ஒருவன் ChatGPT-யுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்கொலைமேலும் படிக்க...
ஐபோன்களின் விலை சடுதியாக உயரும் சாத்தியம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிகள் காரணமாக உலகளாவிய உற்பத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் ஆப்பிள் ஐபோன்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத அடிப்படைமேலும் படிக்க...
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப் படுத்தவுள்ள Foldable iPhone

ஆப்பிள் நிறுவனம் Foldable iPhone-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது மடிக்கக்கூடிய iPhone-ஐ தயாரித்து வருகின்றது. இந்த ஐபோன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் சந்தைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் படிக்க...
குறைந்த விலையில் IPhone மொடல் – வெளியான அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறையான IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றுமேலும் படிக்க...
அதிநவீன அம்சங்களுடன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ்
சாம்சங் நிறுவனத்தின்சாம்சங் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ்சாம்சங் கேலக்ஸி எஸ்22-ல் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளேமேலும் படிக்க...
18 ஆண்டுகளுக்கு பிறகு முகநூலின் தினசரி பயனர்கள் குறைவு?
பேஸ்புக்கின் தினசரி பயனர்கள் குறைவதற்கு டிக்டாக் நிறுவனத்தின் வளர்ச்சியும் ஒரு காரணம் என கூறப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:-மேலும் படிக்க...
இனி Facebook இல்லை புதிய பெயர் Meta?
சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின. இதனால் பேஸ்புக்கின் பெயரை மாற்றமேலும் படிக்க...
ஐபோன் 13 உற்பத்தியை நிறுத்தும் ஆப்பிள்?
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் தனது சாதனங்களுக்கு சிறந்த முறையில் உதிரிபாகங்களை பெறுவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். எனினும், தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட்மேலும் படிக்க...
சீனா உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு : 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் காட்சிப் படுத்தப்பட்ட அதிநவீன செயலிகள்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு அதிநவீன செயலிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும் செயலிகளை தங்களே வடிவமைத்துக்கொள்ள உதவும் அதிநவீன செயலி மற்றும் ஓட்டுநரின்றி தானியங்கிமேலும் படிக்க...
மியூசிக் செயலியில் புது அம்சங்களை இலவசமாக வழங்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் செயலியில் ஜூன் மாதம் முதல் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது மியூசிக் செயலியில் ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் லாஸ்லெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துமேலும் படிக்க...
மொபைல் போன் வியாபாரத்தை நிறுத்திய எல்ஜி
ஐந்து ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வந்ததால் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து வெளியேறுவதாக எல்ஜி அறிவித்து இருக்கிறது. எல்ஜி நிறுவனம் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தது. இந்த முடிவிற்கான அனுமதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் அளித்ததை தொடர்ந்து எல்ஜிமேலும் படிக்க...
ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம்
இத்தாலி நாட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து இருக்கிறது. இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.879008769) அபராதம் விதித்து இருக்கிறது. புதிய ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட்மேலும் படிக்க...
வாட்ஸ்ஆப்பில் பணப் பரிமாற்ற வசதி அறிமுகம்!

இந்தியாவில் வாட்ஸ்ஆப்பில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பணப்பரிமாற்றத்திற்கு நேற்று தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இன்று முதல் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 400மேலும் படிக்க...
மூன்று ஸ்கிரீனுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் ஹின்ஜ் மற்றும் ஸ்லைடிங் கீபோர்டு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதில் கேலக்ஸி இசட்மேலும் படிக்க...
கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு- நாசாவின் கல்பனா சாவ்லா விண்கல பயணம் ஒத்திவைப்பு
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலத்தைமேலும் படிக்க...
அடுத்த வாரம் அறிமுகமாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்கள்
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. நோக்கியா 8.3 ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் செப்டம்பர் 22 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுக நிகழ்வு ஆன்லைனில் நடைபெற இருப்பதாகமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க