அமெரிக்கா
அமெரிக்க பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர். 16 வயது சிறுவனும் 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகளை மேற்கோளிட்டுமேலும் படிக்க...
அமெரிக்கா- நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளமையினால் பேரழிவு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி பாதிப்பு விகிதம் 3.45 சதவீதமாக உள்ளதுடன் 28பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை வைத்தியசாலைகளில் சராசரியாக ஒரு நாளில் 300க்கும்மேலும் படிக்க...
செயற்கைக் கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்
இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணைமேலும் படிக்க...
ஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கின்றது: ஜோ பைடன்!
ஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றமளிக்கின்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 காலநிலை மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா மற்றும் ஜேர்மனி ஆகியமேலும் படிக்க...
தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கிய டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் இருந்து ட்ரம்ப் வெளியேற்றப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு, ‘உண்மை சமூகம்’ (ட்ரூத் சோஷியல்) என்ற பெயரில் தனக்கென பிரத்யேக சமூக வலைதளத்தை நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
ரஷ்யாவில் இருந்து ரேன்சம்வேர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ரஷ்யாவில் இருந்து கொண்டு, அமெரிக்க நிறுவனங்களின் கணினிகளை குறிவைத்து ரேன்சம்வேர் நச்சுமென்பொருள் மூலம் தாக்குதல் நடத்தும் சைபர்கிரிமினல்களை ஒடுக்க வேண்டும் என, ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ரேன்சம்வேர் நச்சுமென்பொருள் கணினியில் புகுந்தால், தகவல்களை மீட்கமேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், இனவெறி மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைக்குமேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை பரிசு
ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. ஹட்சன்மேலும் படிக்க...
கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 8பேர் உயிரிழப்பு- பலர் காயம்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கலிபோர்னியா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாண்டா கிளாரா கவுண்டி ஷெரிப் துறைக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள ஒரு முக்கிய போக்குவரத்துமேலும் படிக்க...
அடுத்த 6 வாரத்தில் 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்மேலும் படிக்க...
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு!
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அழைப்பு விடுத்துள்ளார். அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க இஸ்ரேலை ஜனாதிபதி ஜோ பைடன், கேட்டு கொண்டுள்ளார். மேலும், எகிப்து மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அமெரிக்காவின் பங்களிப்புமேலும் படிக்க...
அமெரிக்க வீரர்களிடையே பரவும் மர்ம நோய்… மைக்ரோவேவ் தாக்குதலா?
அமெரிக்க உளவுபிரிவுக்கு எதிராக ரஷியா மைக்ரோவேவ் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க ராணுவ தலைமையகம்வாஷிங்டன்:அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகள் வெளிநாடுகளில் மர்மமான முறையில் மூளை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிஐஏ அதிகாரிகள், தூதர்கள், பாதுகாப்புமேலும் படிக்க...
இயல்பு நிலைக்கு திரும்பும் அமெரிக்கா
அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது. கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்குமேலும் படிக்க...
அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட எப்டிஏ அனுமதி
அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள்மேலும் படிக்க...
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்… 6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். எனினும் துப்பாக்கி சூடுமேலும் படிக்க...
நியூயார்க்கில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – சிறுமி உள்பட3 பேர் காயம்
நியூயார்க் நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் 4மேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள வணிக வளாகம் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். சொந்தமேலும் படிக்க...
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு!
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க...
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் – காவல் அதிகாரி பலி
அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்த கேபிடால் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் காவல் அதிகாரி ஒருவர் பலியானார். பாதுகாப்பு பணியில் போலீசார்வாஷிங்டன்:அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர்மேலும் படிக்க...
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் வரையில் உயிரிழப்பு
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் கிங் சூப்பர் என்ற பல்பொருள் அங்காடியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. குறித்த பல்பொருள் அங்காடியில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 14
- மேலும் படிக்க