பிரித்தானியா
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம்

பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் இனவெறி பாகுபாடு காண்பித்தாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.மேலும் படிக்க...
இங்கிலாந்தில் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பு

இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் உயர் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பதற்கான தேசிய திட்டம் ஒன்றுக்கு முன்னணி மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இங்கிலாந்தில் வழக்கமான பரிசோதனைகள்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிப்பு

பிரித்தானியாவில் சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த முக்கிய நகரங்களையும் விட இந்த பகுதி மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் 2025 ஜூன் வரையிலான பன்னிரண்டு மாத காலப்பகுதியில் சுமார்மேலும் படிக்க...
லண்டன் – பிரான்ஸ் இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு முதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விடுமுறைக்காக பிரித்தானியா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரோஸ்டார் ரயில் சேவையில் இந்தப் பயணிகள் அனைவரும் பிரித்தானிய வந்துள்ளனர். மின்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் தமது 80ஆவது வயதில் நேற்று லெய்செஸ்டர் நகரில் காலமானார். லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும், உதவி மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், அந்தச் சமூகத்திற்கு ஆற்றியமேலும் படிக்க...
அயர்லாந்தின் டூவாம் நகரின் அகழ்வாராய்ச்சி-யில் குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி

அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய கழிவுநீர் தொட்டி ஒன்றிற்குள் இருந்து 796மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் காரணமாக தீ விபத்துகள் – பொலிஸார் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின்சார மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்து மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்மேலும் படிக்க...
புற்று நோயிலிருந்து மீண்டுவரும் மன்னர் சார்லஸ்

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது புற்றுநோய் குறித்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை ஊடாக புற்றுநோய் பரவலை தன்னால் மட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸ் மன்னர்மேலும் படிக்க...
வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு

வடக்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமைமேலும் படிக்க...
ஹீத்ரோ விமான நிலையத்தில் பெப்பர் ஸ்பிரே தாக்குதல் – 21 பேர் பாதிப்பு, ஒருவர் கைது

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பெப்பர் ஸ்பிரே தாக்குதல் (pepper spray attack ) சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பல சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 8.11 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் குறித்தமேலும் படிக்க...
இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் – முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு

இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் மருத்துவர் (Nathaniel Spencer ) நதானியேல் ஸ்பென்சர் மீது அவர் கவனித்துக் கொண்ட 38 நோயாளிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும்மேலும் படிக்க...
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன், ஒப்பிடும் போது இங்கிலாந்து முழுவதும் உள்ள வைத்தியசாலையில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 50 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார சேவைகளின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. கடந்த வாரம் இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,717மேலும் படிக்க...
வடமேற்கு இங்கிலாந்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

பிரித்தானியாவின் – லங்காஷயரில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 11.23 மணிக்கு சில்வர்டேல் கடற்கரையில் 1.86 மைல் (3 கிமீ) ஆழத்தில் தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்மேலும் படிக்க...
புரோஸ்டேட் புற்றுநோயால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பாதிப்பு

முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், தான் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிக்கு அளித்த செவ்வி ஒன்றில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எனது தனிப்பட்டமேலும் படிக்க...
பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று

பிரித்தானியா முழுவதும் ஆர்க்டிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் மேற்கு பகுதியில், வேல்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திலிருந்து மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மீள்வதற்காக உதவி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள்மேலும் படிக்க...
புதிய உள்துறைச் செயலாளரின் கொள்கைகளுக்கு இங்கிலாந்தில் எழுந்துள்ள விமர்சனம்

புதிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயல்பாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதேவேளை, அவர் அவசரத்தில் இருக்கும் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்கொள்வதற்காக விரைவாக அவர் முன்வைத்துள்ள கடுமையான மற்றும் தீவிரமான சீர்திருத்தங்களால் விமர்சகர்களால்மேலும் படிக்க...
நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை – பிரித்தானியா கடும் கட்டுப்பாடு

பிரித்தானியாவில் ஏதிலிகளுக்கான நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த விடயத்தை அந்நாட்டு அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் அதன் குடியேற்ற பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச்சென்றுமேலும் படிக்க...
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்

வரவிருக்கும் குடிவரவு சீர்திருத்தங்கள் தொடர்பாக, உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் அவர்கள் நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். அவர், சட்டவிரோதக் குடியேற்றத்தை எதிர்கொள்ள புதிய விதிமுறைகளை அறிவிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடுகடத்தலை எளிதாக்குவதையும், அகதிகளை இங்கிலாந்துக்கும் ஈர்க்கும் ‘இழுவைமேலும் படிக்க...
இங்கிலாந்தின் புகழ்பெற்ற நடிகை பவுலின் காலின்ஸ் (Pauline Collins) காலமானார்

இங்கிலாந்தின் புகழ்பெற்ற, புத்திசாலி ‘ஷெர்லி வேலண்டைன்’ நடிகை பவுலின் காலின்ஸ் (Pauline Collins) காலமானார். அவருக்கு இதைவிட அமைதியான பிரியாவிடை கிடைத்திருக்க முடியாது என தெரிவித்து நடிகையின் குடும்பத்தினர் அவரது பராமரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். (The Liver Birds,) தி லிவர்மேலும் படிக்க...
பிரிட்டன் இளவரசர் அன்றூவின் பட்டங்களை பறிக்க மன்னர் சார்லஸ் உத்தரவு

பிரிட்டன் மன்னர் சார்லஸின் இளைய சகோதரரான இளவரசர் அன்றூ பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியதைத் தொடர்ந்து, அன்றூவின் அரச பட்டங்கள், அரச பரம்பரைக்குரிய கௌரவங்களை பறித்து, அவரை வின்ட்சர் இல்லத்தை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மன்னர் சார்லஸ் அதிகாரபூர்வமாக ஆரம்பித்திருப்பதாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 19
- மேலும் படிக்க
