பிரான்ஸ்
பிரான்ஸ் பிரதமராக Sébastien Lecornu மீண்டும் நியமனம்

பிரதமராக Sébastien Lecornu மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று ஒக்டோபர் 10, வெள்ளிக்கிழமை மாலை அவரை மீண்டும் பிரதமராக நியபிப்பதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார். முன்னாள் இராணுவ ஆயுதமேலும் படிக்க...
புதிய பிரதமர் : ஜனாதிபதி மக்ரோன் அனைத்துக்கட்சி சந்திப்பு

புதிய பிரதமரை நியமிக்கும் கடமையில் ஜனாதிபதி மக்ரோன் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு அங்கமாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் அனைத்துக்கட்சி சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார். இன்று ஒக்டோபர் 10 முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
பிரான்ஸ்: அல்ஸீமர் நோயில் பாதிக்கப்பட்ட மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் – தற்கொலை

பிரான்ஸ் Sinceny எனும் சிறு கிராமத்தில் வசிக்கும் 69 வயதுடைய நபர் ஒருவர் அவருடைய மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு, தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார். இந்த துயர சம்பவம் Aisne நகரில் இந்த வாரம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை அங்குள்ளமேலும் படிக்க...
புதிய பிரதமர் விரைவில் – பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என புதன்கிழமை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், பல தசாப்தங்களில் பிரான்சின் மோசமான நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டிய பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குமேலும் படிக்க...
பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்

பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 27 நாட்களில் அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது இராஜினாமாமேலும் படிக்க...
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்மேலும் படிக்க...
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த பிரான்ஸ்

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் அண்மைய நாடாக அது மாறியுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “சமாதானத்திற்கான நேரம் வந்துவிட்டது” என்றும், “காசாவில் நடந்து வரும் போரைமேலும் படிக்க...
வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம்

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர். போராட்ட நாளின் ஒருமேலும் படிக்க...
பிரான்சின் புதிய பிரதமராக Sébastien Lecornu நியமனம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், தனக்கு மிகவும் நெருக்கமானவருமான செபஸ்டியன் லுகோர்னுவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பின்னர் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும்,மேலும் படிக்க...
பிரான்சில் CGT தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில்… இணையும் புதிய தொழிற்சங்கங்கள்

CGT தொழிற்சங்கம் செப்டம்பர் 18, ஆம் திகதி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர்களோடு மேலும் மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. கிட்டத்தட்ட 6 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட CGT உடன், CGT-Cheminot, Unsa Ferroviaire மற்றும் CFDT Cheminots ஆகியமேலும் படிக்க...
Seine நதியில் நீச்சல்.. காலம் நீடிப்பு

சென் நதியில் நீந்துவதற்குரிய தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. அதன் காலப்பகுதியை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் திகதி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த Grenelle தடாகம், செம்ப்டம்பர் 14 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும், செப்டம்பர் 7 ஆம்மேலும் படிக்க...
“பார்டெல்லாவுடன் பிரான்ஸ்” என்ற முகநூல் குழுவில் இனவெறி கருத்துக்கள்: விசாரணைகள் ஆரம்பம்

ஜோர்டன் பார்டெல்லாவுடன் (Jordan Bardella) இருக்கும் பிரான்ஸ் என்ற பேஸ்புக் குழுவில் இனவாதக் கருத்துகள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கருத்துகளை எழுதிய நபர்களை அடையாளம் காண தேசிய ஆன்லைன் வெறுப்பை எதிர்க்கும் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவில் வலதுசாரியானமேலும் படிக்க...
பிரான்ஸில் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை

பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாகமேலும் படிக்க...
போதைப்பொருள் வன்முறை – சிறுவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை விதித்த பிரான்ஸ் நகரங்கள்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பல பிரான்ஸ் நகரங்கள் இளைஞர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன. இதன்படி, தெற்கில் உள்ள நீம்ஸ் மாகாணம் அண்மையில் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்கள் “வன்முறைக்கு ஆளாகாமல்” தடுப்பதற்கும்மேலும் படிக்க...
Marseille (16) நகரத்தில் காட்டுத்தீ பரவியது

இன்று காலை Pennes-Mirabeau (Bouches-du-Rhône) (Marseille) நகரத்தில்,காட்டுத்தீ பரவியது. மகிழூந்து ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, அந்த வாகனத்தின் தீயில் இருந்து பரவிய காட்டுத்தீ வேகமாகப் பரவியது. இச் சம்பவம் காலை 10.50 மணியளவில் ஏற்பட்டது. இத் தீயானது மார்செயில் நகரத்தின்மேலும் படிக்க...
ஜூலை பிரான்சில் 1 முதல் குழந்தைகள் இருக்கும் இடங்களில் புகைபிடித்தல் தடை

பிரான்ஸ் அரசாங்கம் 2025 ஜூலை 1 முதல் கடற்கரை, பூங்கா, பாடசாலை அருகே, விளையாட்டு மைதானங்கள் போன்ற, குழந்தைகள் அதிகம் செல்லும் இடங்களில் சிகரெட் புகைத்தலை தடைசெய்கிறது. சுகாதார அமைச்சரும், குடும்ப, ஒற்றுமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருமான கதரின் வொத்ரோன்மேலும் படிக்க...
சாரதி அனுமதிக்கான மருத்துவ பரிசோதனை: பிரான்ஸ்

வாகன சாரதி அனுமதியைப் பெறுவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ முன், மருத்துவ பரிசோதனையைக் கட்டாயமாக்க சேர்க்க வேண்டுமஎன Horizons கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Frédéric Valletoux முன்வைக்கும் புதிய சட்ட முன்மொழிவின் நோக்கமாக உள்ளது. சாலை பாதுகாப்புக்கான ஒரு புது முயற்சி!மேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் பரிந்துரைக்கும் முக்கிய திட்டங்களில் 15 வயதுக்கு குறைந்தவர்கள் முக்காடு அணிய தடை?

முன்னாள் பிரதமர் கப்ரியல் அட்டால், இஸ்லாமிய அரசியல் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை தனது Renaissance கட்சி, வரும் திங்கள் அன்று நடத்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கவுள்ளார். அவர் பரிந்துரைக்கும் முக்கிய திட்டங்களில், 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பொதுவெளியில் முக்காடு (voile) அணிவதைமேலும் படிக்க...
ஆடையினை காரணம் காட்டி பேருந்தில் ஏற்ற மறுத்த சாரதி?

இளம் பெண் ஒருவரை அவரது ஆடையினை காரணம் காட்டி பேருந்தில் ஏற்ற மறுத்த சாரதி என குற்றம் சாட்டப்பட்டு ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 108 ஆம் இலக்க பேருந்தினை செலுத்தும் சாரதி ஒருவருக்கு எதிராகவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. Val-de-Marne மாவட்டத்தில்மேலும் படிக்க...
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து; 61 பேர் மீட்பு

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பிரான்ஸ் நகரான Boulogne-sur-Mer அருகே ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். படகில் அதிக சுமை ஏற்றப்பட்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் 61 பேர்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 37
- மேலும் படிக்க