உலகம்
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் பலி

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் காரணமாக பலர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காணாமற் போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
பனிப்புயலில் சிக்கிய 1000 பேர்

திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 பேர் மலையிலிருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமையமேலும் படிக்க...
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த ஈரானியர்கள் அறுவருக்கு மரண தண்டனை

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், ஈரான் 6 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும், இடையே கடந்த ஜுன் மாதம் 12 நாட்கள் நீடித்த மோதலில் இருமேலும் படிக்க...
காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப் படுவார்கள்- இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை

காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த பேட்டியில் , “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவர் என்றும் காசா இராணுவமயமாக்கப்படாது” என்றும்மேலும் படிக்க...
இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு – சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்

இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். சீனாவும் சிங்கப்பூரும் நட்புறவு மிக்க அண்டை நாடுகள் மற்றும் முக்கியமான ஒத்துழைப்பு பங்காளி என்பதைக் குறிப்பிட்டமேலும் படிக்க...
புதிய தலைவரை தேர்ந்தெடுத்த ஜப்பானின் ஆளும் கட்சி – அடுத்த பிரதமராகும் வாய்ப்பு

ஜப்பானின் ஆளும் கட்சி சனிக்கிழமை (04) முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானே தகைச்சியை (Sanae Takaichi) அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அவர் நாட்டின் முதல் பெண் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. பாலின சமத்துவத்தில் சர்வதேச அளவில் மோசமானமேலும் படிக்க...
தொடருந்தின் மீது தாக்குதல் – 30 பேர் காயம்

உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஷோஸ்ட்கா தொடருந்து நிலையத்தில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் பற்றிய அனைத்துமேலும் படிக்க...
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை

ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப்மேலும் படிக்க...
காசா மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு -நெதன்யாகு

இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பின் இஸ்ரேல் – காசா போர் நிறுத்தத்திற்கான 20 பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார்.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்குத் திரும்பிய இணையச் சேவைகள்

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கியிருந்த இணையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் அங்கு இணையச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அவ்வப்போது முடக்கப்பட்ட வண்ணம் உள்ளன. அந்தவகையில் கடந்த 2 நாட்களாக முடக்கப்பட்டிருந்த இணைய சேவை தற்போதுமேலும் படிக்க...
மிச்சிகன் தேவாலயம் மீது வன்முறை தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு

மிச்சிகன் தேவாலயத்திற்குள் துப்பாக்கிதாரி ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தி, கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளார். இந்த வன்முறைச் சம்பவத்தினால் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். டெட்ராய்டிலிருந்து வடமேற்கே 60மேலும் படிக்க...
கொலம்பிய ஜனாதிபதியின் விசாவை இரத்து செய்தது அமெரிக்கா

காசாவிற்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் (Gustavo Petro) விசாவை அமெரிக்கா இரத்து செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர், ட்ரம்ப்பிற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததால், அவரது விசாவை இரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர். ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமேலும் படிக்க...
சீனாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 07 பேர் காயம்

சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்சி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்சி மாவட்டத்தில் காலை 5:49 மணிக்கு 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் 5.6 ரிக்டர்மேலும் படிக்க...
அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் மறுப்பு

அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடி பேச்சு நடத்தப்படாது என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான், 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து ஈரான்மேலும் படிக்க...
வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

வெனிசுலாவில் 6.2 என் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின், வடமேற்கே உள்ள ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்துமேலும் படிக்க...
சர்ச்சைக்குரிய ட்ரோன் செயற்பாட்டால் மூடப்பட்ட டென்மார்க் விமான நிலையம்

டென்மார்க்கின் வடக்கே உள்ள ஆல்போர்க் விமான நிலையம், அதன் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று சிறிய விமான நிலையங்களான எஸ்ப்ஜெர்க், சோண்டர்போர்க் மற்றும் ஸ்க்ரிட்ஸ்ட்ரப் ஆகியவையும் ட்ரோன்மேலும் படிக்க...
அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை – கொலம்பிய ஜனாதிபதி எச்சரிக்கை

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ஒரு “கொடுங்கோன்மைச் செயல்” என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். விசாரணைகளில் கொலம்பியர்கள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டால் அமெரிக்க அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்மேலும் படிக்க...
பலஸ்தினத்தின் தனி நாட்டுக்கு உலகளாவிய ரீதியில் ஆதரவு

பலஸ்தீனத்திற்கு உலகளவில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 145 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தியுள்ளன. பலஸ்தீன் தேசிய கவுன்சில் (PNC) 1988 ஆம் ஆண்டு தனிநாட்டு அறிவிப்பு வெளியிட்டபின் பல நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன.மேலும் படிக்க...
காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை

காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது . பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. “காசாவில் போர், படுகொலை மற்றும் மரணத்தைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 152
- மேலும் படிக்க