உலகம்
மக்காவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 42 பேர் பலி

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கான புனிதப்பயணத்திற்காக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. முஃப்ரிஹாத் அருகே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து மீது டீசல் லொறியொன்று மோதியதில் விபத்துமேலும் படிக்க...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த வருடம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின் போதுமேலும் படிக்க...
சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ

சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் 536 ஆம் ஆண்டில் தெற்கு லியாங்மேலும் படிக்க...
ஆப்கனில் 10இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா

ஆப்கனிஸ்தானில் 10இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சமீபமேலும் படிக்க...
சைப்ரஸில் நிலநடுக்கம்
சைப்ரஸில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சைப்ரஸில் உள்ள கடலோர நகரமான பாஃபோஸிலிருந்து வடகிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மையம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில்மேலும் படிக்க...
ஃபுங் – வாங் புயல் எச்சரிக்கை; தைவானில் 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

தைவான் நாட்டில், ஃபுங் – வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தெற்கு சீன கடல் பகுதியில், உருவான ஃபுங் – வாங் புயல், கடந்த 9ஆம் திகதி பிலிப்பின்ஸ் நாட்டில் கரையைக் கடந்தது.மேலும் படிக்க...
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சிக்கி 21 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
வடக்கு ஜப்பானின் கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் 6.8 ரிச்டர் அளவில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது இந்த நிலஅதிர்வு 6.8 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிகன்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன் மையப்பகுதிமேலும் படிக்க...
மலேசியாவில் 9 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த இலங்கை இளைஞர் உயிரிழப்பு

மலேசியாவின் – கோலாலம்பூரில் உள்ள தொடர்குமாடிக் குடியிருப்பொன்றின், ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (7) காலை இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து காலை 8.40 அளவில்மேலும் படிக்க...
பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணும் கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினர் இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.மேலும் படிக்க...
ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்

டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற போலி வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அவர் கண் கலங்கினார். ஓபன் ஏஐ மற்றும் கூகுளில்மேலும் படிக்க...
எலான் மஸ்க்கிற்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் – டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி

எலான் மஸ்க்குக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், அது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்கமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸை தாக்கும் ‘கல்மேகி’ புயல்; 114 இற்கும் மேற்பட்டோர் பலி

பிலிப்பைன்ஸைத் தாக்கிய ‘கல்மேகி’ புயலுக்குள் சிக்கி 114இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (05) உருவான இந்தப் புயல், இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான புயல் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ‘கல்மேகி’மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் சூறாவளி பலர் உயிரிழப்பு, வெள்ளத்தினால் நிவாரணப் பணிகள் தாமதம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி (Kalmaegi) என்ற சூறாவளியினால் இதுவரை 60 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடராகப் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் வீடுகள் – கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் நியூஸ்வீக் (newsweek) என்றமேலும் படிக்க...
“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவாஜா ஆசிப்,மேலும் படிக்க...
சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக் கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்மேலும் படிக்க...
சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா

தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது. ஆசிய – பசுபிக்மேலும் படிக்க...
கரீபியன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா

கரீபியன் முழுவதும் மெலிசா சூறாவளி தனது பேரழிவைத் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தது, சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியது. ஐந்தாவது வகை சூறாவளியால் தீவு நாடு நேரடியாக குறிவைக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை (29)மேலும் படிக்க...
சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜப்பானும் அவுஸ்திரேலியா-வும் உறுதி

சுதந்திரமான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க ஜப்பானும், அவுஸ்திரேலியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள இரு நாடுகளின் தலைவர்களும் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 155
- மேலும் படிக்க
