உலகம்
பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம்

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத புதிய உயர்பதவியாக “ முப்படைகளின் பிரதானி” (Chief of Defence Forces – CDF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை உருவாக்க, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் 27வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேசன்மேலும் படிக்க...
“சிறையில் சித்திரவதை ; என் உயிருக்கு ஆபத்து ; இராணுவ தளபதி அசிம் முனீர் மனநிலை சரியில்லாதவர்” – இம்ரான் கான் பகிரங்கம்

பாகிஸ்தான் சிறைச்சாலையில் தான் சித்திரவதை செய்யப்படுவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அதில் “என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளமை அந்நாட்டில் பெரும் பரபரப்பைமேலும் படிக்க...
பொது மன்னிப்பு கோரும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு – உத்தியோக பூர்வமாக சமர்ப்பிப்பு

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிடம் பொது மன்னிப்பு கோரும் கோரிக்கையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை இஸ்ரேலின் ஜனாதிபதி மாளிகையும் உறுதி செய்துள்ளது. மேலும், இது ஒரு அசாதாரண கோரிக்கை என்பதையும், இது குறிப்பிடத்தக்கமேலும் படிக்க...
ரஷ்யாவில் வாட்ஸ் ஆப் செயலியைத் தடை செய்ய திட்டம்

ரஷ்யாவில், நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியைத் தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான “வாட்ஸ் ஆப்” செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய சட்டங்களுக்கு உடன்படாதது மற்றும் குற்றங்களைத்மேலும் படிக்க...
இம்ரான் கான் கொல்லப் பட்டாரா? – அடியாலா சிறை நிர்வாகம் விளக்கம்

கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக நேற்று (26) சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவை ஆதாரமற்ற வதந்திகள்மேலும் படிக்க...
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப் பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாகமேலும் படிக்க...
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்
காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் சூழலில் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த போர் நிறுத்தம் பெரும்மேலும் படிக்க...
‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்

அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர் லண்டனில் இருந்து ஜப்பான் சென்றுள்ளார். வழியில்மேலும் படிக்க...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு,மேலும் படிக்க...
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் உயிரிழந்துள்ளார். இதனை ஹிஸ்பொல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லா கோட்டையான தஹியேயில் உள்ள ஒரு அடுக்குமாடிமேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்காவில் 20 ஆவது ஜி20 உச்சி மாநாடு ஆரம்பம்

ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்மேலும் படிக்க...
Miss Universe 2025 பட்டத்தை சுவீகரித்தார் மெக்சிக்கோ அழகி பாத்திமா பொஷ்

இந்த வருடத்திற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார். ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்த போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, தாய்லாந்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் 100 இற்கும்மேலும் படிக்க...
பிரேசிலில் உள்ள COP30 அரங்கில் தீ விபத்து; 21 பேர் காயம்

பிரேசிலின் பெலெமில் வியாழக்கிழமை (20) நடந்த COP30 காலநிலை உச்சிமாநாட்டின் பிரதான அரங்கிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். இதனால் பிரதிநிதிகள் பாதுகாப்புக்காக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. கிட்டத்தட்டமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் முன்னாள் மேயர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, பிலிப்பைன்ஸின் பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேசமேலும் படிக்க...
நைஜீரியா இராணுவ தளபதி கடத்தி சுட்டுக்கொலை

நைஜீரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் சிரேஷ்ட தளபதி பிரிகேடியர் ஜெனரல் மூசா உபா, தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனை அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு டான் கன்பம் டி உறுதிப்படுத்தியுள்ளார். போர்னோ மாநிலத்தின் டம்போவா எல்.ஜி.ஏ, அசிர்மேலும் படிக்க...
“மன்னிப்புக் கோரி, இழப்பீடு வழங்குங்கள்”: ஜமால் கஸோக்கியின் மனைவி சவூதி இளவரசருக்குக் கோரிக்கை

2018 ஆம் ஆண்டு சவூதி முகவர்களால் தனது கணவரான ஊடகவியலாளர் ஜமால் கஸோக்கி படுகொலை செய்யப்பட்டமைக்காக மன்னிப்பையும் இழப்பீடையும் வழங்குமாறு, அவரது மனைவி ஹனான் எலாட்ர் கஸோக்கி, சவூதி இளவரசரிடம் கோரியுள்ளார். ஜமால் கஸோக்கியின் கொலையை சவுதி இளவரசர் மொஹமட் பின்மேலும் படிக்க...
பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது. இன் எல் ஹிலாவேயில் உள்ள மசூதிக்குமேலும் படிக்க...
கொங்கோவில் அமைச்சர் ஒருவருடன் பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளானது

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் சுமார் 20 பேரை ஏற்றிச் சென்ற எம்ப்ரேயர் ERJ‑145LR விமானம் விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தி சன் செய்தித்தாளின்படி, கின்ஷாசாவிலிருந்து திரும்பிய விமானம், காலைமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 155
- மேலும் படிக்க


