உலகம்
ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்புக்கு மத்தியில் காசா, மேற்குக் கரையை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

கான் யூனிஸுக்கு (Khan Younis) கிழக்கே உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் (Hebron)நகரம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதன்போது இஸ்ரேலியமேலும் படிக்க...
அணுசக்தி அரசியலில் திருப்பம் – ரஷ்யாவை விட்டு அமெரிக்காவை தெரிவு செய்த அர்மேனியா

ரஷ்யாவின் நீண்டகால நட்பு நாடான அர்மேனியாவுடன் தனது உறவை வலுப்படுத்தும் நோக்கில், சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. அர்மேனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியன் மற்றும் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதிமேலும் படிக்க...
உக்ரைனின் ஒடேசா, கார்கிவ் மீது ரஷ்யா கடும் ட்ரோன் தாக்குதல்

கடந்த வாரம் மாஸ்கோவில் ரஷ்ய இராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது நடந்ததாக கூறப்படும் கொலை முயற்சிக்கு உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) உத்தரவிட்டதாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுடன் தொடர்புடையதாகமேலும் படிக்க...
எப்ஸ்டீன் சம்பவம் – எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பு

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளில் உண்மை கூறுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் விவகாரம் குறித்து உண்மைகளை வெளிப்படையாகக் கூறி, அதன் காரணமாக யாராவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டால், அவர்களுக்கான சட்டப்மேலும் படிக்க...
நேபாளத்தில் திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் மேற்கு பகுதியான சுதூர்பச்சிம் மாகாணத்தின் பைதடி மாவட்டத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக பைதடி நகரின் பாவ்னி கிராமத்திலிருந்து பாஜங் நகரின் சன்குடா கிராமத்தை நோக்கி பயணித்த பஸ்,மேலும் படிக்க...
ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஆண்ட்ரூவின் உதவியாளரிடம் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக மின்னஞ்சல்கள் தெரிவிப்பு

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம் தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், லண்டனுக்கு வரும் ஒருமேலும் படிக்க...
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்

ரஷ்யா தனது ஊரைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில், கணவரின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய ஒரு பெண் சர்வதேச ஊடகங்களும் தற்போது பேசிவருகின்றன. வித்தாலி (Vitaly) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு டான்பாஸ் பகுதியில் நடந்த போரில் கொல்லப்பட்டார். அவரது முதல்மேலும் படிக்க...
இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்

தென்கொரியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தீர்வாக இலங்கை மற்றும் வியட்நாமில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்வோம் என்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் ஜிண்டோ மாவட்ட மேயர் பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம்மேலும் படிக்க...
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை

லிபியாவின் முன்னாள் தலைவர் கர்னல் முஹம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்னல் முஹம்மர் கடாபி லிபியாவை ஆட்சி செய்தபோது, சைஃப் அல்-இஸ்லாம் 2000 முதல் 2011 வரை அவரது இரண்டாம் நிலைத் தளபதியாகப் பணியாற்றினார்.மேலும் படிக்க...
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. வெறுப்புப் பேச்சு, ஆபாச உள்ளடக்கம்மேலும் படிக்க...
போர் நிறுத்த இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்

உக்ரைனில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தாக்குதல்கள் தற்போதுமேலும் படிக்க...
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (03) எண்ணெய் விலைகள் குறைந்தன. அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்காலங்கள் 0330 GMT மணிநேரத்தில் 39 காசுகள் அல்லது 0.5% குறைந்துமேலும் படிக்க...
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் பூமிக்குள் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகக்மேலும் படிக்க...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அரசாங்க வீட்டுவசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு தனித்தனி ஊழல் வழக்குகளில், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் இன்று (02) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஒவ்வொரு வழக்கிலும் டாக்கா சிறப்புமேலும் படிக்க...
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 145 போராளிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 50 பேர் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 145 போராளிகள் கொலை செய்யப்பட்டனர். தென்மேற்கு பலூசிஸ்தான் முழுவதும் சனிக்கிழமைமேலும் படிக்க...
சீனா மேலும் நான்கு மியான்மர் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்டது

மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய பிரபலமான வம்சங்களில் ஒன்றான பாய் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தால் மோசடி, கொலை, காயம் மற்றும் பிற குற்றங்களுக்காக தண்டனைமேலும் படிக்க...
ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை முயற்சியில் முன்னேற்றம்

வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களை குறைக்க, ஈரானும் அமெரிக்காவும் நேரடி தகவல் தொடர்பு வழிகளைத் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கமேலும் படிக்க...
கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும்மேலும் படிக்க...
193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ்

அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும்மேலும் படிக்க...
கியூபாவிற்கு எண்ணெய் வழங்குபவர்கள் மீது அமெரிக்கா அழுத்தம்: வரிகளும் அதிகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மாற்ற விரும்பம் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌறியிட்டுள்ளன. இதற்காக, டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க போவதாக அவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 162
- மேலும் படிக்க
